Category: தமிழ் நாடு

த.மா.கா பொதுசெயலாளர் காங்கிரஸில் இணைகிறார்

தமாகா பொது செயலாளரும் காஞ்சிபுரம் முன்னாள் எம்.பியுமான விசுவநாதன் தமாகாவில் இருந்து வெளியேறினார். அவர், , “நான் காங்கிரஸில் இணைவதற்கு தமாகா தான் வழி வகுத்துள்ளது. வெற்றிக்கூட்டணியில்…

நேற்று சொன்னது பத்திரிகை டாட் காம்: இன்று காத்திருக்கிறார் எஸ்.ஆர்.பி.

“அதிமுக அழைப்புக்காக காத்திருக்கிறேன்” என்று தமாகா மூத்த துணைத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: “தே.மு.தி.க – ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்தது வாசன் தன்னிச்சையாக…

தேர்தல் தமிழ்: . துணைத்தலைவர்

என். சொக்கன் தலைவர் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகிவிட்டார். அவருக்குப்பதிலாக துணைத்தலைவரோ இணைத்தலைவரோ உங்களைச் சந்திப்பார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஆங்கிலத்தில் சொன்னால் சட்டென்று புரிந்துவிடும். துணைத்தலைவர் என்றால்…

எஸ்.ஆர்.பி. – ஞானசேகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

தமாகா தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இதையடுத்து வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதன் பின்னர் தேமுதிக – ம.ந.கூட்டணியில் தமாகா…

எஸ்.ஆர். பி, ஞானசேகரன் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டி

தமாகா தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இதையடுத்து வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதன் பின்னர் தேமுதிக – ம.ந.கூட்டணியில் தமாகா…

ஜெ.வை சந்திக்கிறார் வேல்முருகன்?

அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்று நம்பினார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். ஏனென்றால், பா.ம.க.வில் இருந்து பிரிந்ததில் இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆதரித்து…

தேர்தலில் போட்டியிடவில்லை: குஷ்பு அறிவிப்பு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, மயிலாப்பூர் தொகுயில் போட்டியிடுவார் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. அதற்கேற்ப குஷ்பு இல்லம் அமைந்துள்ள மயிலாப்பூர் தொகுதியில் அவர்…

தேர்தல் தமிழ்:  தலைவர்

என்.சொக்கன் ‘கவிதாயினி’ என்ற சொல்லொன்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கவிஞர்’ என்பதன் பெண்பால் அது. உண்மையில், ‘கவிஞர்’ என்றாலே கவிதை எழுதுகிறவர் என்றுதான் பொருள், அது…

பதிவுக்கு நூறு: பலிகடா ஆகும் “மக்கள் ஆட்சி”

“இந்தியர்களுக்கு தங்களைத் தாங்களே ஆளும் தகுதி இல்லை. அவர்களுக்கு சுதந்திரம் தேவையிலலை” என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில் சொன்னதாக சொல்லப்படுவது உண்டு. இங்கு நடக்கும் ஒவ்வொரு…