நடிகை நமீதா ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம்
நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’, ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘சாணக்கியா’ உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. இவர் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து,…
நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’, ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘சாணக்கியா’ உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. இவர் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து,…
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா உள்ள ஒலக்குடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குருமூர்த்தி மற்றும் வன்னியர் வகுப்பைத் சேர்ந்த சரண்யாவும் காதலித்து வந்தனர். குருமூர்த்தி…
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக விமான நிலையம் நோக்கி இன்று பிற்பகல் ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. பாலத்தின் நடுவே கார் சென்றபோது காரில்…
திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி தாராபுரத்தில்…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மக்கள் அதிகார அமைப்பினரை போலீசார் தடுத்ததால் எழும்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில்…
தேச விரோதமாக நடந்து கொண்டவர் ப. சிதம்பரம், தேச விரோதமாக நடந்து கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே தேச பக்தர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்…
தென்னக ரயில்வேயின் கோயமுத்தூர் போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பட்டறையில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிட்டர், டர்னர், இயந்திரவியல், டீசல்…
அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், ’’கடந்த 5 ஆண்டுகளில்…
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பில் முறையிடப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள்…
சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை ராயபுரத்தில் அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரத்தில் நாளை…