ஜூன் 1: தமிழகம்.. ஜூன் 5: புதுவை
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியும், புதுவையில் ஜூன் 6ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக…
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியும், புதுவையில் ஜூன் 6ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக…
“அக்குபஞ்சர்” “மருத்துவர்” என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நபரின் தவறான அறிவுருத்தலால் பள்ளி மாணவர் பலியாகி இருப்பது திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்…
மத்திய பிரதேச மாநிலத்தின் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி, பர்வாரி மாவட்ட கலெக்டர் அஜய் சிங் கங்வார். இவர் தனது ஃபேஸ் புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பற்றி புகழ்ந்து…
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. ஆனாலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: வழக்குரைஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக…
தமிழக அரசு முதற்கட்டமாக 500 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 700- ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. “மீண்டும்…
சென்னை : “கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி படுதோல்வி அடையும் என எனக்கு முன்கூட்டியே தெரியும். இந்தத் தோல்வி நான் எதிர்பார்த்தது தான்”…
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைலமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 பேரில் 9 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத்…
தமிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் நேற்று நடந்த டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான அறிவிப்பு நாளை…
தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்துபோவார்கள் என்பது யதார்த்தம். ஆனால் “தோல்வி அடைந்ததுதான் நல்லது” என்று நிர்வாகிகள் உற்சாகமாக வலம் வருகிறார்கள் என்றால்…