முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பினராயி விஜயன் பல்டி!
திருவனந்தபுரம்: “முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அந்த அணையால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது”…
திருவனந்தபுரம்: “முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அந்த அணையால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது”…
சென்னை: தமிழகத்தில் தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.…
மோசமான அமலாக்கம், மனிதவள பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம் ஒழுக்கமின்மையே சந்திப்புகளில் விபத்துகள் ஏற்பட காரணம் என நகர போக்குவரத்து போலீஸ் குறை கூறினாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள…
நியூஸ்பாண்ட்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகக் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் என்று பல லட்சம் பேரை கணக்கு காட்டினாலும், அந்த…
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
நியூஸ்பாண்ட்: “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விட 12-ஐ மட்டுமே கூடுதலாக வைத்திருக்கும் அதிமுக அதன் எம்எல்ஏக்களை தக்க வைப்பது கடினமான செயல்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆங்கில…
“எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளது, கட்சிக்குள் களையெடுப்பு நடக்க இருப்பதற்கு முன்னோட்டமா என்கிற பரபரப்பு…
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. அதற்குப் பதிலாக வேறு தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து…
புதுச்சேரி : ஒரு வார காலத்துக்கும் மேல் நீடித்த குழப்பம் நீங்கி, புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேச…
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.…