மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
சென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்னால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை, சமீபத்தில் கட்சியை வீட்டு நீக்கப்பட்ட…
வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…
“வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்” என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்லLு. இந்தியன் மக்கள்…
மதுரை; கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை வேண்டும என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழக…
சென்னையில் கடத்தல்காரர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்த தொழிலதிபர்…
“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி குறித்து உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி நடத்துகின்றனர். விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க…
சென்னை: சில நாட்களுக்கு முன் மாயமான சினிமா பட தயாரிப்பாளர் மதனை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென அவரது தாயார் தங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.…