Category: தமிழ் நாடு

ராம்குமார் பேஸ்புக் சொல்வது என்ன?

ராம்குமாருக்கும் சுவாதிக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியிருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் சுவாதி இருப்பதாக தெரியவில்லை. மேற்கண்ட படத்தைத்தான் புரைஃபல் பிக்சராக…

ராம்குமார்: ஒருதலைக் காதலனா..  கூலிப்படையா?

சுவாதி கொலை வழக்கில் ஒரே வாரத்தில் ராம்குமாரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இது பாராட்ட வேண்டிய விசயம்தான். அதே நேரம், கொலைக்கான காரணமாக காவல்துறை சொல்வது குறித்து…

"சுவாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு!" : அமெரிக்கை நாராயணன்

சுவாதி கொலை நடந்தவுடனே, “பிராமண பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்” என்று சிலர் கருத்துக்களை பரவவிட்டார்கள். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையிலும்,…

சுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே!: அந்தணர் கழக  தலைவர் எஸ்.ஜெயபிகாஷ்

சுவாதி கொலை செய்யப்பட்ட உடனே, , “கொலை செய்யப்பட்டது பிராமண இனப் பெண். கொன்றது பிலால் என்ற இசுலாமிய இளைஞன்” என்றெல்லாம் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. பிராமண…

சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

சென்னை: சுவாதி கொலை குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மதியம் சென்னை காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு…

ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை?: கமிஷனர் புன்சிரிப்பு

சென்னை சுவாதியை கொலை செய்ததா ராம்குமார் கைது செய்தது குறித்து இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சுவாதி…

கொலயாளி ராம்குமார்  எப்போது பேசுவான்?: மருத்துவமனை முதல்வர் தகவல்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், வாக்குமூலம் அளித்ததாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அவன் பேசுவதற்கு இரண்டு நாள் ஆகும் என்று நெல்லை அரசு மருத்துவமனை…

கொலையாளி ராம்குமார் வீட்டில் நடந்தது என்ன?

சுவாதியைக் கொன்ற கொலையாளி ராம்குமார் சென்னையில் தங்கியிருந்த லாட்ஜ் (மேன்சன்) காவலாளி, காவல்துறை வெளியிட்ட அவனது புகைப்படத்தை பார்த்துவிட்டு போலீ சாருக்கு தகவல்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்குமாரின்…

சுவாதி கொலையாளி கைது:  இதுவரை நடந்தது என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் சுவாதி கொலை செய்யப்பட்டது முதல் நேற்று இரவு பத்து மணிக்கு குற்றவாளி ராம்குமார்…

சுவாதியை கொன்றவன்  கைது:  கழுத்தறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி

நெல்லை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணைக் கொன்ற கொன்ற கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வைத்து காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டான். அப்போது அவன், தனது…