காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்!: மாணவியை மிரட்டியவர் கைது
சென்னை: காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ப்ரியா…
சென்னை: காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ப்ரியா…
சென்னை: அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர்ந்து நலத் திட்ட உதவிகளைப் பெற, இனி கு ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத்…
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்காக ஆஜரவதாக கூறிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள “உவ்வே” வார்த்தைகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி…
கரூர்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவரது…
சமீபத்தில் வாலியண்டியராக வந்து, ராம்குமார் வழக்கில் ஆஜரானவர் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி. “சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக்கொள்ளவில்லை” என்றெல்லாம் சொல்லி, ராம்குமாருக்காக…
மாவட்ட செய்திகள் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. தற்போது…
மாவட்ட செய்திகள் திருப்பூர்: திருப்பூர் பகுதியில் 7 ஆண்டுகளாக மளிகை கடை வைத்திருந்த முகமது மவுஸீதீன் என்பவர் மே.வங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். முகமது மவுஸீதீன் கடந்த…
மாவட்ட செய்திகள் கோவை: கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தியது. புச்சியூர் மாரியம்மன் கோவில் பகுதியில்…
மாவட்ட செய்திகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் விடுதலை மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவியின் பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.…
மாவட்ட செய்திகள் திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இளம்பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான இளம்பெண்ணின் கணவர் தலைமறைவு. திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள திருவேங்கடநகரை சேர்ந்த ஒர்க்ஸாப்…