மீனவர் பலி – இலங்கை நிறுவனங்களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சென்னை- மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு…