Category: தமிழ் நாடு

மீனவர் பலி – இலங்கை நிறுவனங்களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை- மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு…

நிரந்தர தீர்வு காணும்வரை மீனவரின் உடலை வாங்க மாட்டோம்! மீனவர்கள் கொந்தளிப்பு!

ராமேஷ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் உயர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிவிப்பு: நேரடி எழுத்துத்…

மீனவர் சுட்டுக் கொலை: செல்போன் டவரில் ஏறி இளைஞர்கள் போராட்டம்!

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் 5 மீனவர் கள் செல்போன் டவர்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை…

தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடக்கம்!

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள்.…

மனைவியை கொன்றதாக “சத்குரு” ஜக்கி மீது எழுந்த புகார்

காலச்சுவடு: சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜியை கொன்றதாக ஒரு தகவல் 1997ம் ஆண்டு எழுந்தது. இவரது மனைவி பெயர் ‘விஜி’ எனப்படும் விஜயகுமாரி…

இலங்கை கடற்படை அட்டூழியம்: நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொலை!

ராமேஷ்வரம், கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி…

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…எடப்பாடி அதிரடி

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் கலெக்டர் உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஜெ., சிகிச்சை விபரம்…..எய்ம்ஸ் அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ், அப்பல்லோ அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல்…

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) விண்ணப்பம் விநியோகம்

சென்னை, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங் கள்…