Category: தமிழ் நாடு

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து போராட்டம்!: அன்புமணி அறிவி்ப்பு

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

 திமுகதான் பிரதான எதிர்கட்சி!:  அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.துச்செயலாளர் சசிகலா, சமீபத்தில் தனது உறவினரான டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்த நிலையில் இன்று தினகரன், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்,…

துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சமீபத்தில் தனது உறவினரான டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்த நிலையில் இன்று தினகரன், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை…

மன்னார்குடியை விட லேசானதா ஸ்டாலின் கும்பல்!

நெட்டிசன்: மன்னார்குடி மாஃபியாவை தடுக்கவே ஸ்டாலின் அரும்பாடுபடுகிறார் என்கிறார்கள். சரி இருக்கட்டும். திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் உத்தம சீலர்களா? மனதை தொட்டு பதில் சொல்லட்டுமே. கலாநிதி, தயாநிதி,…

சிகிச்சையின்போது ஜெ. படம்!: கோர்ட்டில் அப்பல்லோ முக்கிய பதில்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி அப்போலோ மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு…

அரசு நெருக்கடி: வேறு வீடு தேடுகிறார் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: அரசு பங்களாவை காலி செய்ய சசிகலா தரப்பு ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்க சசிகலா விருப்பப்பட்டதால், முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா…

மின்சார ரயிலில்  தொங்கியபடி பயணம்:  உடல் துண்டாகி மூவர் பலி! 

சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாம்பரம்…

மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் சட்டம் தேவை! ராமதாஸ்

“மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டத்தை உடனடியாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதுகுறித்த பொது விவாதத்தையாவது தொடங்க…

உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே..! : சிறையில் இருந்து சசிகலா கடிதம்

அ.தி.மு.க.வைக் காப்பதற்கும் அ.தி.மு.க அரசை நிலைநிறுத்துவதற்கும் தொண்டர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…

18ந்தேதி சட்டசபை  நிகழ்வுகள்  குறித்த அறிக்கை: குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார் தமிழக ஆளுநர்

சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,…