Category: தமிழ் நாடு

‘குருமூர்த்தி டுவிட்டு’க்கு பிறகு அதிமுகவில் நிகழும் அதிரடி நீக்கம்!

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை இபிஎஸ்ஓபிஎஸ் இணைந்த அதிமுக அதிரடியாக நீக்கி வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட…

கமலால் மேல் மட்டத்தினரை மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் : கலைஞானம்

சென்னை ரஜினிகாந்த் மேல் மட்டத்தினர், கீழ் மட்டத்தினர் எல்லோரையும் புரிந்துக் கொள்ளும் வேளையில் கமல் மேல் மட்டத்தினரை மட்டுமே புரிந்துக் கொள்வார் என தயாரிப்பாளர் கலைஞானம் கூறி…

இப்போ இன்னொரு நடிகரின் காலம்.. விஜய்யை சொல்கிறாரா ரஜினி?

சென்னை: இப்போது இன்னொருத்தருக்கு காலம் என்று ரசிகர்களுடனான இன்றைய நான்காம் நாள் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில்…

அரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும் : ரஜினிகாந்த் பேச்சு

சென்னை Rடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4 ஆவது நாளாக இன்று ரசிகர்களை சந்திக்கிறார். கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்கள் சந்திப்பு…

அதிமுகவை உடைத்தது குருமூர்த்திதான்! தங்கத்தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை, ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை ஆட்டிப்படைத்தது, உடைத்தது எல்லாம் குருமூர்த்திதான் என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செ‘ல்வன் நேரடியாக குற்றம் சாட்டினார். ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு! பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை…

வேலூர்: தோல் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் தோல் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் சிப்காட் உள்ளது. இங்குள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் வழக்கம்…

லதா ரஜினிகாந்த் வாடகையை ஏற்காவிட்டால் காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உணர்த்தும் உண்மைகள்!:

சிறப்புக் கட்டுரை: ஜீவசகாப்தன் தினகரனின் வெற்றி சொல்லும் செய்திகள் 1989 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை கிழக்கு மற்றும் ,மருங்காபுரியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அதிமுக…

புத்தாண்டு கொண்டாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு போலீசார் புதிய எச்சரிக்கை

சென்னை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என்று சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தாண்டு பிறப்பின்போது, சென்னையில் கடற்கரை சாலை போன்ற…