தமிழக காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்
சென்னை, தமிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு தேவையான சான்றிதழ்கள் என்னென்ன என்பது குறித்து, போலீஸ்…
சென்னை, தமிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு தேவையான சான்றிதழ்கள் என்னென்ன என்பது குறித்து, போலீஸ்…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றதாக ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் கூறினார். தன்னை சசிகலா ஆசிர்வாதம் செய்ததாகவும்,…
சென்னை, ஓஎன்ஜிசிக்கு எதிராக பிரசாரம் செய்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி செயல்பட்டு வருகிறது.…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளுக்கு முந்தைய நாள் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை…
சென்னை, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில்,…
மதுரை : நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரி வழக்கு தொடர்ந்த மேலூர் கதிரேசன், மீனாட்சி தம்பதியின்ர் நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது ரசிகர்களை…
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்றகளை வீசி தாக்கியதாக காவல்துறையில் இரு நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார்.…
சென்னை, தமிழகம் முழுவதும் 29 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பல மாவட்டங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி…
கொழும்பு, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது இலங்கை அரசு. பின்னர் இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமர்…
மதுரை: ஓகி புயலால் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கு சென்ன உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓகி புயல் காரணமாக கடலுக்கு…