Category: தமிழ் நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம்!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். சென்னை…

9 மாநில மற்றும் UT கவர்னர்கள் மாற்றம்… தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கேரள ஆளுநர் கூடுதலாக கவனிப்பார்…

டெல்லி, லடாக், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களை மாற்றம்…

மாநிலங்களவை தேர்தல்: பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் திடீர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில்,…

நாளை சனிப்பெயர்ச்சி: வெள்ளி, சனி சிறப்பு ரயில்கள் இயக்கம்…

சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நிகழ்வதையொட்டி, தெற்கு ரயில் நாளை, நாளை மறுதினம் (மார்ச் 6 மற்றும் 7ந்தேதி) சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின்…

மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். திமுகவை சேர்ந்த திருச்சி சிவா மற்றும்…

நாளை சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

சென்னை: திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும்…

மெரினாவில் கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: மெரினாவில் கடைகள் அமைக்க உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது. சென்னை…

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில்…

திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும்…

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மனைவி என கூறிக்கொள்ளும் சினிமா ஆடை…