அஜித்குமார் கொலை வழக்கு: பொய் புகார் அளித்த நிகிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…
மதுரை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடியதாக பொய் புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் மார்ச் 4-ம் தேதி…
மதுரை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடியதாக பொய் புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் மார்ச் 4-ம் தேதி…
சென்னை: சென்னை மாநகராட்சி பட் ஜெட் வரும் 18ந்தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகும்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்பட உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று சென்னை…
சென்னை: சென்னையை அடுத்த திருவிடந்தையில் இன்று திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்,1.50 லட்சம் பேர் பங்கேற்குபார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில்…
சென்னை: மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான மெயின் தேர்வு தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2 தேர்வு குளறுபடியைத் தொடர்ந்து, கடநத…
சென்னை: அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் அதிகாலையிலேயே மருத்துவமனை…
சென்னை: திமுக , கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ள திமுக தலைமை, இந்த குழுவினர் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த…
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழ்நாட்டைச் சேர்ந்த சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. ‘மன்னா’ என்ற…
கோயம்புத்தூரை சேர்ந்த யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படும் பல மாநில பொன்சி மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு…
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் வரும்14ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் பிப். 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாஜக…