ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு! ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ஜூன் 12ந்தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: ஜூன் 12ந்தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம்…
சேலம்: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு…
சேலம்: தமிழகஅரசு கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம்…
சேலம்: சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு வந்த 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், நாளை மறுதினம் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர்…
சென்னை: சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைளுட்ன் கொரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் மேலும் 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்…
சேலம்: சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை , தமிழக முதல்வர் ஸடாலின் இன்று காலை திறந்து வைத்தார். ‘தமிழகத்தில்…
சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 177 பகுதிகளில் 354 பேர் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ்…
சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சேலம், ஈரோடு, கோவை…