Category: சேலம் மாவட்ட செய்திகள்

ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜூன் 12ந்தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 40 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்.

சென்னை: தமிழகத்தில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம்…

இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார்… வாழப்பாடி இராம.சுகந்தன் இரங்கல்

சேலம்: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு…

கொரோனா உயிரிழப்பு குறைத்து காட்டப்படுகிறது! ஸ்டாலின் அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சேலம்: தமிழகஅரசு கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம்…

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார்! அமைச்சர் செந்தில் பாலாஜி…

சேலம்: சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு வந்த 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், நாளை மறுதினம் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர்…

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

சென்னை: சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைளுட்ன் கொரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் மேலும் 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்…

சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சேலம்: சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை , தமிழக முதல்வர் ஸடாலின் இன்று காலை திறந்து வைத்தார். ‘தமிழகத்தில்…

சேலம் மாவட்டத்தில் 177 பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள்! அமைச்சர் செந்தில் பாலாஜி….

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 177 பகுதிகளில் 354 பேர் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ்…

முறையற்ற சிகிச்சை: சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு தடை….

சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கொரோனா பரவல் தீவிரம்: சேலம் உள்பட 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சேலம், ஈரோடு, கோவை…