Category: சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் – ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாக சாகு வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி பேர் என்றும்,…

நாமக்கல்லில் இன்று அதிகாலை ஏற்பட்ட பட்டாசு விபத்து! பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில்…

சேலத்தில் சோகம்: 2 குழந்தைகளை காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை…

சேலம்: சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும், காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.…

1,00,008 வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… வீடியோ

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயகர் 1,00,008 (ஓரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதிகாலை முதலே ஏராளமான…

‘வானும் மண்ணும் 2023’: கிருஷ்ணகிரியை நோக்கி வாருங்கள் என ‘அக்ரிசக்தி’ அழைப்பு…

கிருஷ்ணகிரி: ‘வானும் மண்ணும் 2023′ என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் 2நாள் சர்வதேச வேளாண் அறிவியல் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி நோக்கி வாருங்கள்…

சேலம்- விருத்தாச்சலம் ரெயில் ரத்து: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில் விவரம்!

சேலம்: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சேலம்- விருத்தாச்சலம் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட மேலாளர் அறிவித்து உள்ளார். அதுபோல, கிறிஸ்துமஸ்…

ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 20பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

சேலம் இரும்பாலை விற்பதற்கான பணி தொடக்கம்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: சேலம் இரும்பாலையை தொடா்ந்து நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து, எஃகு உருக்குத் துறை…

நாமக்கலில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி! அமைச்சர் நேரு இன்றுமாலை தொடங்கி வைக்கிறார்…

நாமக்கல்: நாமக்கலில் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, இன்று விமானத்தில் மலேசியாவுக்கு முட்டை அனுப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு…

சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை! திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சேலம் பால் பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…