Category: சிறப்பு செய்திகள்

சென்னையின் புதிய நீர்ஆதாரம்: அமித்ஷா நாளை திறந்து வைக்கவுள்ள தோ்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் பற்றிய தகவல்கள்…

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கும் செய்தி அரசியல் களத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், அவர் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள…

குறிப்பிட்ட சாதியினருக்கு முடி திருத்தியதால் துன்பங்களுக்கு உள்ளாகும் கர்நாடகத்தின் மல்லிகார்ஜுன்!

மைசூரு: கர்நாடகத்தில், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தவருக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லிகார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவருக்கு…

இன்று நடிகர் M.N. நம்பியார் நினைவுநாள் 

இன்று நடிகர் M.N. நம்பியார் நினைவுநாள் மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7 1919 – நவம்பர் 19, 2008)…

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது அரசியல் பேசவா? தமிழகஅரசு கூறுவது என்ன….

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ந்தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது வருகை அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 356வது ஆண்டு விழா! கேக் வெட்டி கொண்டாட்டம்….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 356வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள்…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி…

பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பு… மக்களின் மனநிலை மாறுகிறதா?

பாட்னா: நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் பேர் நோட்டாவுக்கு, அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.…

பீகார் அரசியலில் ஏற்கப்பட்ட தேஜஸ்வி யாதவ்! – நிம்மதி & மகிழ்ச்சியில் லாலு பிரசாத்..?

பீகார் அரசியலின் தவிர்க்க முடியாத நபரான லாலுவுக்கு, மொத்தம் 9 பிள்ளைகள். பெண் பிள்ளைகள் 7 பேர், ஆண் பிள்ளைகள் 2 பேர். இதில், இளைய மகன்தான்…

பீகார் – அப்போது லாலு பிரசாத் ஆசைப்பட்டது இப்போது நிதிஷ்குமாருக்கு வாய்த்துள்ளது!

கடந்த 1990ம் ஆண்டு பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜனதாதளம் கட்சி பெரும்பான்மை பெறுகிறது. அப்போது, முதலமைச்சர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 1977ம் ஆண்டு…

“நிதிஷ் முதல்வராக பா.ஜ. சம்மதித்தால் அதற்கு காரணம் நாங்கள்தான்” – சிவசேனா மரண கலாய்..!

பாட்னா: கூட்டணியில் குறைந்த இடங்களை வென்றிருந்தாலும், பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாருக்கு பாரதீய ஜனதா வழிவிட்டால், அதற்காக, நிதிஷ்குமார் சிவசேன‍ைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமென்று, பாரதீய ஜனதாவை அட்டகாசமாக…