Category: சிறப்பு செய்திகள்

அமமுக மற்றும் தேமுதிக-விற்கான அரசியல் எதிர்காலம்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நாம் கடந்த 13 -ம் தேதி (மார்ச்) கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை போலவே அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி கண்டுள்ளது. இக்கூட்டணியில், தேமுதிகவுக்கு…

மேலவை முயற்சியை சரியான காலத்தில் மேற்கொள்ளுமா திமுக?

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல்லாண்டுகளாகவே, தமிழ்நாட்டில் மேலவை குறித்த பேச்சு ஓடிக்கொண்டுள்ளது. கடந்த 1986ம்…

தினகரனின் திட்டம் என்ன? – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் அமமுக-வின் TTV தினகரன், RK நகர் இடைத்தேர்தல் வெற்றிமூலமாக, அவர் ஒரு தேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதை தமிழத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.…

தேமுதிக-வின் தேய்ந்து வரும் அரசியல் எதிர்காலம் – ஒரு அலசல்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.…

கோவில்பட்டியை எதற்காக நழுவவிட்டது திமுக?

அமமுகவின் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது திமுக. இத்தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், டிடிவி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக வாய்ப்ப‍ை இழந்த காங்கிரஸ்..!

இந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறையாக ஒரு தொகுதியில்கூட, போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை…

இதை ஜெயலலிதா இருந்தபோதே செய்திருக்கலாமே ஜி.கே.வாசன்?

இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்திலும் இரட்டை இலை தொகுதியிலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.…

கலைஞருக்கு அழைப்பு – கவிஞர் ராஜ்குமார் மாதவன்…

கலைஞருக்கு அழைப்பு – எழுத்தாளர் – கவிஞர் : ராஜ்குமார் மாதவன் சூரியனும் கண்டதில்லை சந்திரனும் பூத்ததில்லை சொர்கமானு கண்டதில்லை நரகமானு அறிஞ்சதில்லை எங்கே போனாயோ !…

தொலைந்த தொலைநோக்கு தொழிற்பார்வை – அதன் தாக்கம்…

சிறப்பு கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் இந்திய அரசின் கம்பெனிகளுக்கான விவகாரத்துறை அமைச்சக தரவுகளின்படி, நாடு முழுக்க 10,113 தொழிற் நிறுவனங்கள் ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி…

தனிக்கட்சி – வெற்றி ராசியில்லாத ஏ.சி.சண்முகம்..!

2021 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி! புதிய நீதிக்கட்சி என்ற பெயரில், ஒரு கட்சியை பல்லாண்டுகளாக நடத்தி வருகிறார் ஏ.சி.சண்முகம். இவர்,…