Category: சிறப்பு செய்திகள்

தேர்தல் களத்தில் உதயநிதி – ஒரு சிறிய அலசல்!

தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.…

முதல்வன் யார்? -கவிஞர் ராஜ்குமார் மாதவன்

முதல்வன் யார் ? எண்ணில் ஒருவனோ ? எம்மில் ஒருவனோ ? இம்மண்ணில் ஒருவனோ ? நிச்சயம், எம்மால் ஒருவன் ! முதல்வன் யார் ? உழைத்து…

பாஜகவின் அபத்த நாடகத்தை தானும் கைக்கொண்ட அதிமுக!

கடந்த 2019 தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் பிரச்சாரம் செய்த பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்” என்று பேசிய பேச்சு, மிகப்பெரிய…

அமமுக மற்றும் தேமுதிக-விற்கான அரசியல் எதிர்காலம்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நாம் கடந்த 13 -ம் தேதி (மார்ச்) கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை போலவே அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி கண்டுள்ளது. இக்கூட்டணியில், தேமுதிகவுக்கு…

மேலவை முயற்சியை சரியான காலத்தில் மேற்கொள்ளுமா திமுக?

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல்லாண்டுகளாகவே, தமிழ்நாட்டில் மேலவை குறித்த பேச்சு ஓடிக்கொண்டுள்ளது. கடந்த 1986ம்…

தினகரனின் திட்டம் என்ன? – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் அமமுக-வின் TTV தினகரன், RK நகர் இடைத்தேர்தல் வெற்றிமூலமாக, அவர் ஒரு தேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதை தமிழத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.…

தேமுதிக-வின் தேய்ந்து வரும் அரசியல் எதிர்காலம் – ஒரு அலசல்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.…

கோவில்பட்டியை எதற்காக நழுவவிட்டது திமுக?

அமமுகவின் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது திமுக. இத்தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், டிடிவி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக வாய்ப்ப‍ை இழந்த காங்கிரஸ்..!

இந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறையாக ஒரு தொகுதியில்கூட, போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை…

இதை ஜெயலலிதா இருந்தபோதே செய்திருக்கலாமே ஜி.கே.வாசன்?

இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்திலும் இரட்டை இலை தொகுதியிலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.…