மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு
டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…
டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…
அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
இயற்கை நான் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் நுண் கிருமி என் படைப்பில் ஒன்று உன் கண்ணுக்கு தெரியாது ஆனால், கண்கலங்க செய்தது யார் நான் ?…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக…
டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…
அகமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில், மொத்தம் 18 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சாதன வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை,…
“இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…” என்ற என்ற வசனம் மூலம் வாழ்வின் உண்மையை உலகுக்கு பிரபலப்படுத்திய நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடையே இல்லை. இயல்பான நகைச்சுவை,…
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…