Category: சிறப்பு செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்குமா? இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில்…

தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…

அரசு மருத்துவமனைகளில் சிடி & எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லை – சிரிப்பாய் சிரிக்கும் மோடியின் குஜராத்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில், மொத்தம் 18 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சாதன வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை,…

”இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…’ புகழ் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பாதை….

“இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…” என்ற என்ற வசனம் மூலம் வாழ்வின் உண்மையை உலகுக்கு பிரபலப்படுத்திய நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடையே இல்லை. இயல்பான நகைச்சுவை,…

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…

பல லட்சம் மாணவர்கள் தோல்வி – தேர்வுமுடிவுகள் நிறுத்தம்: ஓய்வுபெற்ற நாளில் சூரப்பாவின் அதிகார அடாவடி….

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. பல லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதும், அரியர் மாணவர்களை மீண்டும்…

திராவிட இயக்க வளர்ச்சியும்  பார்ப்பனர் மீதான தாக்கமும்  –  ஒரு அலசல் – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

திராவிட இயக்க வளர்ச்சியும் பார்ப்பனர் மீதான தாக்கமும் – ஒரு அலசல் கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் திராவிட இயக்கங்களினால் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் வளர்ச்சியையும் பேசும்…

தமிழகத்தில் வன்னியர் அரசியல் தலைமை மீள் உருவாக்கம் – ஒரு அலசல் – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…

தமிழகத்தில் வன்னியர் அரசியல் தலைமை மீள் உருவாக்கம் – ஒரு அலசல் சிறப்புக்கட்டுரை – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்… தமிழக தேர்தல் 2021 -க்கு பிறகாக அநேக…