ஆக்ஸிஜன் பற்றாக்குறை – அளவில்லாமல் போன மோடி அரசின் அலட்சியம்!
புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை, நாட்டை அல்லகோலப்படுத்திவரும் நிலையில், மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்டுகளை நிறுவுவதற்கான ரூ.200 கோடி டெண்டரை விடுத்துள்ளது மோடி அரசு.…