Category: சிறப்பு செய்திகள்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை – அளவில்லாமல் போன மோடி அரசின் அலட்சியம்!

புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை, நாட்டை அல்லகோலப்படுத்திவரும் நிலையில், மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்டுகளை நிறுவுவதற்கான ரூ.200 கோடி டெண்டரை விடுத்துள்ளது மோடி அரசு.…

23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…

மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…

கொரோனா : உத்திரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

இயற்கை நான்….! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

இயற்கை நான் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் நுண் கிருமி என் படைப்பில் ஒன்று உன் கண்ணுக்கு தெரியாது ஆனால், கண்கலங்க செய்தது யார் நான் ?…

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்குமா? இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில்…

தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…

அரசு மருத்துவமனைகளில் சிடி & எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லை – சிரிப்பாய் சிரிக்கும் மோடியின் குஜராத்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில், மொத்தம் 18 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சாதன வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை,…