”இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…’ புகழ் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பாதை….
“இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…” என்ற என்ற வசனம் மூலம் வாழ்வின் உண்மையை உலகுக்கு பிரபலப்படுத்திய நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடையே இல்லை. இயல்பான நகைச்சுவை,…
“இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…” என்ற என்ற வசனம் மூலம் வாழ்வின் உண்மையை உலகுக்கு பிரபலப்படுத்திய நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடையே இல்லை. இயல்பான நகைச்சுவை,…
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. பல லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதும், அரியர் மாணவர்களை மீண்டும்…
திராவிட இயக்க வளர்ச்சியும் பார்ப்பனர் மீதான தாக்கமும் – ஒரு அலசல் கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் திராவிட இயக்கங்களினால் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் வளர்ச்சியையும் பேசும்…
தமிழகத்தில் வன்னியர் அரசியல் தலைமை மீள் உருவாக்கம் – ஒரு அலசல் சிறப்புக்கட்டுரை – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்… தமிழக தேர்தல் 2021 -க்கு பிறகாக அநேக…
டில்லி எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி…
டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…
திராவிட மறுமலர்ச்சிக்கு வித்திட்டது மதவாதமா ? இனவாதமா ? சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் 2021 -ல் முன்னெப்போதும் இல்லாததை போல்…
புதுடெல்லி: நாட்டில் தற்போது எழுந்துள்ள கொரோனா இரண்டாவது அலையை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ்…
திருமாவளவனின் சமுதாய மற்றும் அரசியல் தடம்! ஒரு அலசல் சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் படித்தவர்கள் திருமாவளவனை ஏற்கவில்லை என்ற கூற்றின் மூலமாக அன்புமணி ராமதாஸ், திருமளவனை…