Category: சிறப்பு செய்திகள்

பாத யாத்திரையை முன்னிட்டு 31ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம் செல்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: குமரி முதல் காஷ்மீர் வரை நாளை பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்ஹபதூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு…

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….

சென்னை: நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டின் குமரி…

மத்தியஅரசு நடத்தும் ‘யாசவி’ ஸ்காலர்ஷிப் நுழைவுத்தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிப்பு… சமூக ஆர்வலர்கள் கண்டனம்..

சென்னை: உயர்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்கள், மத்தியஅரசு நடத்தும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ‘யாசவி’ ஸ்காலர்ஷிப் நுழைவுத்தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப் பட்டு உள்ளதற்கு…

உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும்! யுயு லலித்

டெல்லி: முக்கிய வழக்குகளை விசாரிக்க 2 அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும்…

தற்கொலை, சாலைவிபத்து, சிறுவர்களின் குற்றச்செயல்களில் தமிழகம் 2வது இடம்! தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தகவல்..

டெல்லி: தற்கொலை, சாலைவிபத்து, சிறுவர்களால் நடத்தப்படும் குற்றச்செயல்களிலும் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (NCRB – National Crime Records Bureau)…

மக்கள் பணம் பல கோடி வேஸ்ட்: சசிகலாவுக்கு ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று 5வருடமாக நடத்திய விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.…

நீங்க மட்டும்தான் புத்திசாலின்னு நினைப்பா? திமுகவை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா

டெல்லி: “திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டி யுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால்…

கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பா? மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மாற்றமில்லை என அமைச்சர் பேச்சு…

கோவை: மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில், வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித…

வீடியோ எதிரொலி: வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கியது தமிழகஅரசு…

நாகர்கோவில்: அரசின் நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த…

‘அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன’! முதல்வர் உதவி வழங்கிய நரிக்குறவப் பெண் அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அரசின் அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன. அரசு கொடுத்த கடன் பல மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை, முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றும், அமைச்சர் சேகர்பாபுடன்…