Category: சிறப்பு செய்திகள்

5மின் இணைப்பு இருந்தாலும் இலவசம் தொடரும்! மக்களை குழப்பும் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் விவகாரத்தில் மின்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களை குழப்பி வருகிறார். ஏற்கனவே மின் கட்டண உயர்வு விவகாரத்திலும்,…

தமிழ்நாட்டில் ‘பைக் டாக்சி’ சேவை தொடங்க தமிழகஅரசு அழைப்பு! நிபந்தனைகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி’ சேவைபோல பைக் டாக்சி சேவை தொடங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதற்கானபல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.…

மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?

சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அடுபோல 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில்…

3 மாதத்தில் 3வது சம்பவம்: ஒரே அறையில் இரு கழிப்பறை கட்டிய கூடலூர் நெல்லியாளம் நகராட்சி….

நீலகிரி: ஒரே அறையில் இரு கழிப்பறைகள் கட்டப்படுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே இரு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது 3வது இடத்தில்…

குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பியுங்கள் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆதார் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும்…

சென்னை உள்பட 8 இடங்களில் போலி வங்கி நடத்தி வந்த எம்.பி.ஏ பட்டதாரி கைது! திடுக்கிடும் தகவல்கள்…

சென்னை: ஆர்ஏஎஃப்சி என்ற பெயரில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 8 இடங்களில் கிராமப்புற மற்றும் விவசாய விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலி வங்கிகள்…

மோடி ஏற்படுத்திய போருளாதார பேரழிவு – நோட்டுத் தடை!  பாதிப்புகள் என்ன? முழு விவரம்…

மோடி ஏற்படுத்திய போருளாதார பேரழிவு – நோட்டுத் தடை என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த 2016ம் ஆண்டு இதே நாள் இந்திய பிரதமர் மோடியால் முன்யோசனை…

மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…

‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த…

‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!

கோயமுத்தூர்: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் சதி நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. அங்கு ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ என்ற முறையில் கோவை சங்கமேஸ்வரர் உட்பட 3…

கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!

கோவை: கார் வெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி என கருதப்படும் ஜமேஷா முபின், குண்டு தயாரிக்கும் வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என காவல்துறையினர்…