Category: சிறப்பு செய்திகள்

ஒரேநாடு ஒரேதேர்தல்: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம்!

டெல்லி: ஒரேநாடு ஒரேதேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக, மத்தியஅரசு அதிமுக…

திமுக அரசு ஏமாற்றிவிட்டது – தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும்! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து ஆட்சியை பிடித்த திமுகஅரசு தங்களை ஏமாற்றி விட்டது, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது…

டிசம்பர் 26: தமிழ்நாடு உள்பட பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையின் 18வது நினைவு தினம் இன்று…

டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர்…

தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்! பாராளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் மாநிலங்களவையில் தாக்கல்…

7வது ஆண்டாக இந்தியர்களின் மனம் கவர்ந்த உணவு பிரியாணி! ஸ்விக்கி அறிக்கையில் தகவல்…

டெல்லி: பிரபல ஆன்லைன் உணவுப்பொருள் நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியர்களின் மனம் கவர்ந்த விரும்பிய உணவாக பிரியாணி இடம்பெற்றுள்ளது. 7வது ஆண்டாக இந்த ஆண்டும், உணவு…

டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! காஷ்மீர் வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ள அதிசயம்…

கொச்சி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஜம்மு…

நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமத்தை தருகிறது! சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு

டெல்லி: நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கும் மத்தியஅரசுக்கும் இடையே மோதல்…

ரூ.1.14 கோடியில் அமைக்கப்பட்டு உதயநிதியால் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம்…..!

சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை கண்டு ரசிக்கும் வகையில், தமிழகஅரசும், மாநகராட்சியும் ரூ.1.14 கோடி செலவில் அமைத்து, திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கடற்கரை மரப்பாலம் 12 நாளில்…

சென்னையில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்களுக்கு அடுத்த குண்டு! சொத்து வரியை மேலும் உயர்த்த மாநகராட்சி திட்டம்…

சென்னை: சென்னை மாநகரில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்கள் விரைவில் அதிக சொத்து வரி செலுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான…

ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்கும் நேரத்தில் பாட புத்தகத்தில் ரம்மி பாடம் சேர்க்கப்பட்ட அவலம்! கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து நீக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக காத்திரும் நிலையில், ஐ.லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகத்தி குழுவினர், தமிழக அரசின்…