Category: சிறப்பு செய்திகள்

எஸ்ஆர்எம் குழுமம்: விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதில் நிறைய கட்டிங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விதி மீறி கட்டப்பட்டுள்ள…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உச்சநீதி…

ஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்! டாக்டர் ராமதாஸ்!!

சென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சூதாட்டம் என்பது ஒருவகையான போதை அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ்…

இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவணங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள்…

காஷ்மீரில் யாருடனும் பேச்சு நடத்த தயார்! ராஜ்நாத் சிங்!!

டில்லி: காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்து உள்ளார். காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, அனைத்துக்கட்சி எம்.பிக்களின் குழு…

பேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க அனைத்துக்கட்சி குழு காஷ்மிரில் முகாமிட்டுள்ளது. அவர்களுடன்…

ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி!

டில்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான…

வெளிநாட்டினர் குடியேற கட்டுப்பாடு: இங்கிலாந்து பிரதமர் தெரசாமே அறிவிப்பு!

லண்டன்: வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் அறிவித்து உள்ளார். வெளிநாட்டினர் குடியேறுவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம்…

இலங்கையில் மலேரியா இல்லை! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

கொழும்பு: இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனமான (who) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமான who வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு…

காவிரி பிரச்சினை: நாளை முக்கிய முடிவு! கர்நாடக முதல்வர் அறிவிப்பு!!

பெங்களுரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கர்நாடக முதல்வர் நாளை முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு…