Category: சிறப்பு செய்திகள்

ஹரியானா: இஸ்லாமியர் கடைகளில் பீப் பிரியாணி பரிசோதனை!

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சில கடைகளில் மாட்டிறைச்சி பிரியாணி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி தடை…

அலுவலகம் புதுப்பிப்பு:  ஆடம்பர செலவு செய்யும் மத்திய அமைச்சர்கள்!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது அலுவகலத்தை புதுப்பிக்க ரூ 1.16 கோடி செலவிட்டதும், அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ஆகியோரும்…

யூனிசெஃப் அதிர்ச்சி தகவல்: உலகம் முழுவதும் அகதிகளாக 1.10 கோடி குழந்தைகள்!

பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் 1.10 கோடி குழந்தைகள் அகதிகளாக வாழ்வதாக ஒரு புள்ளி விபரத்தை யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று…

கல்வி (சரஸ்வதி) கோவிலுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள்: கேரளா முதல்வர்!

திருவனந்தபுரம்: சாமி கோவிலுக்கு அள்ளிக் கொடுப்பது போல சரஸ்வதி கோவிலுக்கும் (கல்வி நிறுவனங்கள்) நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள் என்று கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்…

முடிந்தால் டிஸ்மிஸ் செய்யட்டும்! அருணாச்சல மாநில கவர்னர் சவால்!!

அருணாச்சல மாநில கவர்னரை பதவி விலக மத்தியஅரசு வற்புறுத்துவதால், முடிந்தால் என்னை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யட்டும் என்றார். அருணாச்சல் ஆளுனர் ஜோதிபிரகாஷ் ராஜ்கோவாவை பதவி விலகும்படி மத்திய…

நாங்களும் கட்டண சலுகை வழங்குவோம்! பி.எஸ்.என்.எல் தலைவர் அதிரடி அறிவிப்பு!!

டில்லி: நாங்களும் ரிலையன்ஸ்க்கு இணையான கட்டண சலுகை வழங்குவோம் என பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா அதிரடியாக அறிவித்து உள்ளார். உலகிலேயே குறைந்த டேட்டா கட்டணத்தில் 4ஜி…

உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்!

பிரான்ஸ்: உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து மரணத்தை தழுவினார். நாய்…

‘‘ தமிழர்களை விரட்டியடிப்போம்’’ கன்னட அமைப்பினர் ஆவேசம்….!

பெங்களுரு: பெங்களுரில் உள்ள தமிழர்களை விரட்டியடிப்போம் என்று கன்னட அமைப்புகள் பேசியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து…

காவிரி நீர் திறப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு! கர்நாடகா முடிவு!!

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து, கர்நாடக…

கர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்! 9ந்தேதி பந்த்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். சுப்ரீம்…