‘‘ தமிழர்களை விரட்டியடிப்போம்’’ கன்னட அமைப்பினர் ஆவேசம்….!
பெங்களுரு: பெங்களுரில் உள்ள தமிழர்களை விரட்டியடிப்போம் என்று கன்னட அமைப்புகள் பேசியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து…
பெங்களுரு: பெங்களுரில் உள்ள தமிழர்களை விரட்டியடிப்போம் என்று கன்னட அமைப்புகள் பேசியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து…
பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து, கர்நாடக…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். சுப்ரீம்…
கிரிக்கெட்டில் நாள் கணக்கில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகள், பின்னர் 50/50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக பரிணமித்தது. ஒருநாள் முழுவதும் செலவிட்டு கிரிக்கெட் பார்க்க மக்கள் தயங்கும்…
தியோரியா : அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர்…
டில்லி: மகாத்மா காந்தி கொலை தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்காக அவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கோர்ட்டுக்கு இழுத்திருப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு…
தூத்துக்குடி: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று வைகோ அறிவித்து உள்ளார்., கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…
சென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான…
நாகப்பட்டினம்: கழிப்பறை கட்டிக்கொள்ள வசதியில்லாத தங்கள் வகுப்புத் தோழனுக்கு தாங்களே சொந்த முயற்சியில் நிதி திரட்டி கழிப்பறை கட்டிக்கொடுத்து சாதித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…
குருவாயூர் கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் குருவாயூரில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 264 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபல குருவாயூர்…