Category: சிறப்பு செய்திகள்

மகிழ்ச்சி: தமிழ் பேசி தமிழகத்தை கலக்கி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  மேத்யூ ஹைடன்!  

சென்னை: தமிழில் பேசி கலக்கி வருகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்…

சிறிசேனாவுக்கு 6 மாதத்தில் சாவு: சொல்கிறார் முன்னாள் குற்றவாளி, இந்நாள் ஜோதிடர்!!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் மரணத்தை தழுவுவார் என்று முன்னாள் கடற்படை வீரரும், குற்றவாளியுமான விஜித் ரோஹன விஜயமுனி கூறி உள்ளது இலங்கையில்…

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர்.…

உ.பி. அவலம்: கடன் அடைக்க ரூ. 1½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை!

கான்பூர்: உத்தரபிரதேசம் கான்பூர் அருகே உள்ள காலனியில், வாங்கிய கடனை அடைக்க தனது குழந்தையை ரூ.ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த அவலம் நடதேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா…

நாளை முதல்….. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்!

டில்லி: நாளை முதல் இணையதள வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது பிஎஸ்என்ஸ் டெலிகாம் நிறுவனம். `ரிலையன்ஸ் ஜியோ` வருகையால் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்பட உள்ள…

'போகிமான் கோ' விளையாட்டுக்கு தடை…? குஜராத் கோர்ட்டில் வழக்கு!

குஜராத்: இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் மொபைல் விளையாட்டு போகிமான். இதில் விளையாடப்படும் முட்டை பற்றிய வழக்கு குஜராத் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆப்பிள்…

அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: இந்திய பெண் சிஇஓ மீது வேலைக்கார பெண் புகார்!

சான்ஜுவான்: அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் இந்த வம்சாவளி பெண் மீது வேலைக்காரர் புகார் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’…

பி.வி.சிந்து, சாக்ஷிக்கு ஜீப் பரிசு: மகேந்திரா நிறுவனம் வழங்கியது!

டில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மகிந்திரா நிறுவனம் ஜீப் பரிசு வழங்கி கவுரவித்தது. நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

கர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்! ராமதாஸ்!!

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…