Category: சிறப்பு செய்திகள்

இன்சாட் 3டிஆர் செயற்கை கோள்: விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட்!

இஸ்ரோ: வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி…

ஜியோவுடன் ஒத்துழைக்க மறுப்பு: போட்டி நிறுவனங்கள் மீது பாயும் அம்பானி!

டில்லி: ரிலையன்சின் ஜியோ நெட்வொர்க்குடன் ஒத்துழைக்க போட்டி நிறுவனங்கள் மறுப்பதாக அம்பானி குறை கூறி உள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ஜியோ வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களின் மொபைல்…

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! சென்னைக்கு புது கலெக்டர்!

சென்னை: தமிழகத்தில் எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை கலெக்டரும் மாற்றப்பட்டு புது கலெக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ் அந்த பொறுப்பில்…

14வது ஆசியன் மாநாடு:  மியான்மர் ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு!  

லாவோஸ்: 14வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள லாவோஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு மியான்மர் நாட்டு ஆலோசகர் ஆங்சான் சூகியை சந்தித்து பேசினார். லாவோஸ் நாட்டில்…

ரேஷன் கார்டு வேண்டுமா? படியுங்கள், தெளியுங்கள், பயன்பெறுங்கள்….!

உங்களுக்கு புதிய குடும்ப அட்டை (ரேசன் கார்டு) வேண்டுமா…? பெயர் நீக்க வேண்டுமா… சேர்க்க வேண்டுமா… அட்ரஸ் மாற்ற வேண்டுமா…. இதோ அதற்கான பதில்….. சற்று நேரம்…

தானத்தில் சிறந்த தானம்…. யார் ரத்த தானம் செய்யலாம்?

தானத்தில் சிறந்தது எது என்றால் இன்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு ஆளாளுக்கு ஒரு தானத்தை சொல்லும் அளவுக்கு தானத்தை பற்றிய ஞானோதயம் மக்களிடையே பரவி உள்ளது.…

இனி டைனமிக் விலையில் பெட்ரோல்: ஹெச்.பி.சி.எல் முடிவு!

டில்லி: எச்பி எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இனி டைனமிக் (மாறும்) விலையில் பெட்ரோல் விற்பனையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய விற்பனையில் தனியார் போட்டியை சமாளிக்க அரசு…

மகிழ்ச்சி: தமிழ் பேசி தமிழகத்தை கலக்கி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  மேத்யூ ஹைடன்!  

சென்னை: தமிழில் பேசி கலக்கி வருகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்…

சிறிசேனாவுக்கு 6 மாதத்தில் சாவு: சொல்கிறார் முன்னாள் குற்றவாளி, இந்நாள் ஜோதிடர்!!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் மரணத்தை தழுவுவார் என்று முன்னாள் கடற்படை வீரரும், குற்றவாளியுமான விஜித் ரோஹன விஜயமுனி கூறி உள்ளது இலங்கையில்…

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர்.…