Category: சிறப்பு செய்திகள்

‘’காவிரி குடும்பம்’’ காவிரி நதி நீர் பிரச்சினைகளை தீர்க்குமா?

பெங்களூரு: காவிரி குடும்பம் மீண்டும் கர்நாடகத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதன் மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா? காவிரி பிரச்னைக்கு தீர்வு…

ரோபோக்கள் போதும்: 10ஆயிரம் தொழிலாளர்களை நீக்க ரேமண்ட்ஸ் முடிவு!

சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…

காவிரியிலிருந்து இனிமேல் நீர் திறக்க இயலாது! கர்நாடகா பிடிவாதம்!!

டில்லி: காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து…

கார்பரேட் அதிகாரிகள்: ஐந்தில் ஒருவர் மனநோயாளி – பகீர் தகவல்!

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர்…

கற்பழிப்பு-கொலை, சகஜமப்பா….! ஹரியானா முதல்வர் மனோகர்லால்!

ஹரியானா: நாட்டில் கற்பழிப்புகளும், கொலைகளும் நடப்பது சகஜம்தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதுதான். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்…

குடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த்!

சென்னை: நேற்று நள்ளிரவில் குடிபோதையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த 2 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில்…

சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..

சென்னை: ஜூன் மாதம் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் போல்தான் பொழுது விடிந்தது. சென்னையின் பல பகுதிகள் அமைதியாகவும், வேலைக்கு செல்ல ஆயத்தமாக மக்கள் அவரவர்…

உ.பி. தேர்தல் கருத்துக்கணிப்பு: மாயாவதி ஆட்சியை பிடிப்பார்….?

லக்னோ: உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச…

சுவாதி கொலை கைதி: சிறையில் ராம்குமார் தற்கொலை!

சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…

கர்நாடகா:  42 கே.பி.என்.பஸ்களை தீக்கிரையாக்கியதாக இளம்பெண் கைது!

கேபிஎன் நடராஜன் – தீ வைத்த பாக்யஸ்ரீ பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின்போது