Category: சிறப்பு செய்திகள்

காவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு!

டில்லி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காவிரியில், தமிழகத்துக்கு…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35!

ஸ்ரீ ஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய ராக்கெட் வரலாற்றிலும்,…

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…

நாளை இடிக்கப்படுகிறது மவுலிவாக்கம் 11மாடி கட்டிடம்!

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த…

நத்தம் பினாமி: கரூர் அன்புநாதன் கைது ..?

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய…

ராம்குமாரில் உடல் -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சுவாதி…

ஒடிசா: கர்ப்பிணி மனைவியை பிரசவத்துக்காக தோளில் சுமந்துசென்ற கணவன்!

கன்ஷாரிகால்: ஒடிசாவில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றார் கணவர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும்…

ஒடிசாவில் பரிதாபம்: ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி!

சிசுமந்திர்: ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின்…

வரலாற்றில் இன்று: உலக அமைதி நாள்!

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…