காவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு!
டில்லி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காவிரியில், தமிழகத்துக்கு…