Category: சிறப்பு செய்திகள்

மெட்ரோ ரெயில்: திருமங்கலம் – நேருபூங்கா இடையே சோதனை ஓட்டம்!

சென்னை, சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் ஒவ்வொரு பகுதியாக முடிக்கப்பட்டு ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அண்ணாநகர் திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் நேரு…

முதல்வர் விரைவில் குணமடைவார்! ராகுல் பேட்டி!!

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அப்பல்லோ மருத்துவமனை வந்தார். கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர்…

எமனை வென்ற எம்.ஜி.ஆர்..!

எமனை வென்ற எம்.ஜி.ஆர்..! நெட்டிசன் 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்! 1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த…

நவராத்திரி நாளில் ஒலித்த கதை! : வேதா கோபாலன்

இரண்டு நாட்கள் முன்னரே சொல்ல ஆரம்பித்து உங்களையெல்லாம் ஆர்வத்தில் அப்படியே நிறுத்திவிட்டு நேற்று வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டேனே.. ஒரு வீட்டில் கொலுவுக்குத் தாம்பூலத்துக்குச் சென்றது பற்றிக்…

ஜெ. மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வழக்கு:   இன்று விசாரணை

சென்னை: மருத்துவமனையல் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்த அறிக்கையை வெளியிடக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்…

முதல்வர் வீடு திரும்பியதும் நலம் விசாரிப்பேன்! திருநாவுக்கரசர்

சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சை முடிந்து திரும்பியதும் நலம் விசாரிப்பேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று…

நவராத்திரி: மஞ்சள் கட்டினால் மாப்பிள்ளை வருவார்!: வேதா கோபாலன்

சிலர் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ‘’எல்லாரும் பெரிய கொலு வெக்கறாங்க. எங்க வீட்டில் மட்டும் 3 படிதான்” என்றோ கடவுள் சன்னிதானத்திலேயே மூணு பொம்மை எடுத்து வெச்சுட்டேன்” என்றோ…

நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்

இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ? பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம்…

கஞ்சா கருப்பு மீது பொய் வழக்கு..! பின்புலத்தில் யார்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கஞ்சா கருப்பு தன்னை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டதாக கூறி கீழவளவு போலீஸ் நிலையத்தில் நீதி தேவன்…