Category: சிறப்பு செய்திகள்

'முத்தலாக்’ முறையை அரசியல் ஆக்காதீர்கள்: மவுனம் கலைத்தார் மோடி!

உ.பி. உபியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. இஸ்லாமியர்களின் விவாகரத்தான மூன்று…

கொலைகுற்றவாளி மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி: நடவடிக்கை எங்கே?

பிஷாரா, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிற்றூர். அவ்வூர் ரவி சிசோடியா என்னும் ஒரு 22 வயது இளைஞனின் மரணத்துக்காக துக்கம் கொண்டாடி வருகிறது. அந்த இளைஞனும் மேலும்…

பாகுபலி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

எஸ்.எஸ்.ராஜமௌலீ இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்தியராஜ், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த ஆண்டு வெளியான பாகுபலி படம் இந்திய திரைப்படங்களின்…

நவம்பர் 1-ந்தேதி அமல்: புதிய ரேஷன் கார்டு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்!

சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…

தமிழக இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக…

திருப்பூர்: போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சஸ்பெண்டு!

திருப்பூர். திருப்பூரில் போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை 10 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. திருப்பூரில் வகுப்பறைக்கு மது…

600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, ‘பிரம்மோஸ்’ ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம்…

நோபல் பரிசுக்கு தேர்வான பிரபல இசை கலைஞர் பாப் டிலனை காணவில்லை!

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலனை காணவில்ல என்று நோபல் பரிசு கமிட்டி அறிவித்து உள்ளது. 2016ம் ஆண்டிற்கான…

காவிரி வழக்கு: விசாரணை நாளையும் தொடர்கிறது…. உச்ச நீதிமன்றம்!

டில்லி, காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும்…