Category: சிறப்பு செய்திகள்

பத்திரிகை டாட் காம் செய்தி தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும்…

இன்று திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் புதியபேருந்து நிலையம் – வசதிகள் என்னென்ன?

சென்னை: புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வந்த புதிய பேருந்து நிலையம், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள்…

விடைபெற்றார் விஜயகாந்த் – முதலமைச்சர் ஸ்டாலின் – தலைவர்கள் இறுதி அஞ்சலி – கோயம்பேட்டில் நல்லடக்கம்! வீடியோ

சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல்…

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு

கட்சி ஆரம்பித்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்…

‘பாரத் நியாய் யாத்ரா’: பொங்கல் முதல் மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில் மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் .…

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: தூத்துக்குடியில் ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின்…

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதாஜீவன் ஆகியோர் ஆட்சியர்…

தமிழ்நாட்டில், ஊழல் வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் பொன்முடி…

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே…

பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணம் ஆன நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள்…

இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது அதிர்வலைகளை…

பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்”: ராமர்கோவில் அறக்கட்டளை

அயோத்தி: பாஜக மூத்த நிர்வாகிகளான எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு, ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளதாக ராமர்கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர்…