Category: சிறப்பு செய்திகள்

வரலாற்றில் இன்று 15.12.2016

வரலாற்றில் இன்று 15.12.2016 டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.…

புயல் சீரழிவை சீரமைக்க ரூ.500 கோடி: ஓ.பி.எஸ் ஓதுக்கீடு

சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…

எஸ்பிஐ ஏடிஎம்.ல் 2000 ரூபாய் கள்ள நோட்டு: விவசாயி அதிர்ச்சி

பாட்னா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ளது சீதாமர்கி…

மோடியால் தடுமாறும் நேபாள பொருளாதாரம்

காத்மண்டு: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடைமுறையில் இருந்த 500, 1000…

நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு ‘குட்பை’….. மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் எங்கும் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்…

பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : ராகுல் அதிர்ச்சி தகவல் !

பிரதமர் மீது தன்னிடம் அவர் ஊழல் புரிந்ததற்கான வலுவான ஆதாரம் உள்ளதாக , காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ்…

மறுபடியும் ஆஸ்கார் வெல்வாரா ரஹ்மான்?

பிரபல பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அவர்களின் வாழ்க்கையை பற்றிய படமான “Pelé: Birth of a Legend” என்ற ஆங்கில படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.…

அப்போல்லோவிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மருத்துவ தகவல்கள் மற்றும் அதிமுகவினர் சிலருடைய போன் பேச்சுக்களையும் ஹேக் செய்துள்ளதாக லிஜியன் என்ற ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது. லிஜியன் எனற…

மத்திய அரசிடம் நிதி உதவி கோரிய தமிழக அரசு

சென்னை தமிழக முதல்வர் திரு. பன்னீர்செல்வம் சென்னை மற்றும் வட மாவட்டங்களை பாதித்த வர்தா புயலினை பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட சேதங்களை மேற்கோள் காட்டியும் மத்திய…

மின் விநியோகம் எப்போது சீராகும்??

சென்னையில் இன்று நள்ளிரவுக்குள் மின் விநியோகம் முழுவதுமாக சீராகும் என மின்சார வாரியம் கூறியிருந்த நிலையில் இன்னும் சில பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலையே உள்ளது. வட…