Category: சிறப்பு செய்திகள்

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மத்திய அரசு தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு…

அதிமுகவில் – நிழல் நிஜமாகிறது ஜனநாயகம் என்ன செய்கிறது?

ராஜா சேரமான் அதிகாரப்பூர்வ அறிவுப்புதான் இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே எல்லோருக்கும் தெரிந்திருந்ததுபோல அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதும் தெளிவாகிவிட்டது. ஒரு தலைவரின் மறைவுக்குப்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளையறிக்கை :மு.க.ஸ்டாலின்

”முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை செய்துள்ளதால், சிகிச்சை விவரங்களை மத்திய…

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்: பொன்னையன்

அதிமுக பொதுச்செயலாளராக திருமதி சசிகலா நடராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார் Sasikala natarajan…

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு.

உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவு. மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள…

வரலாற்றில் இன்று 15.12.2016

வரலாற்றில் இன்று 15.12.2016 டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.…

புயல் சீரழிவை சீரமைக்க ரூ.500 கோடி: ஓ.பி.எஸ் ஓதுக்கீடு

சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…

எஸ்பிஐ ஏடிஎம்.ல் 2000 ரூபாய் கள்ள நோட்டு: விவசாயி அதிர்ச்சி

பாட்னா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ளது சீதாமர்கி…

மோடியால் தடுமாறும் நேபாள பொருளாதாரம்

காத்மண்டு: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடைமுறையில் இருந்த 500, 1000…

நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு ‘குட்பை’….. மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் எங்கும் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்…