Category: சிறப்பு செய்திகள்

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதையை அளித்த தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதங்கள்…

உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு

ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை- சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…

மகாராஷ்டிரா மாநில 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜவை 2ம் இடத்துக்கு தள்ளியுள்ளது. மகாராஷ்டிர மாநில…

முச்சதம் அடித்து அசத்திய இந்திய வீரர் கருண் நாயர் ஒரு பயோடாட்டா

சென்னை: சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் மூன்று சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது…

பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

டெல்லி: வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக…

நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி

நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி டெல்லி: நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்களை வெளியே கொண்டு…

ஏ.டிஎம்.ல் பணம் எடுத்து தர ரூ. 200 கூலி. புதிய வேலை வாய்ப்பு திருச்சி

திருச்சி : மோடியின் பணமதிப்பு இறக்க அறிவிப்பால் வேலைவாய்ப்புகள் குறைந்தும், தொழில்களும் முடங்கி வரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. சொன்னாலே ஆச்சர்யமாக தான்…

பிரதமரின் பொருளாதார நடவடிக்கை தோல்வி! திருமாவளவன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் பொருளாதார அறிவிப்பு தோல்வி அடைந்துள்ளது என்றும், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் விடுதலைசிறுத்தை தலையிடாது என்றும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன்…

பிரதமரை சந்திக்க தமிழக முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றார்!

டெல்லி, தமிழக முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு தமிழக அரசு இல்லத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை…