Category: சிறப்பு செய்திகள்

சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ராகுல்காந்தியுடன் 45 நிமிடங்கள் நேரில் பேச்சு

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் ராகுல்காந்தியை 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். முன்னனள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து அரசியலில்…

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்… ஐதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பொதுநல…

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதையை அளித்த தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதங்கள்…

உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு

ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை- சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…

மகாராஷ்டிரா மாநில 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜவை 2ம் இடத்துக்கு தள்ளியுள்ளது. மகாராஷ்டிர மாநில…

முச்சதம் அடித்து அசத்திய இந்திய வீரர் கருண் நாயர் ஒரு பயோடாட்டா

சென்னை: சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் மூன்று சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது…

பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

டெல்லி: வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக…

நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி

நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி டெல்லி: நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்களை வெளியே கொண்டு…