Category: சிறப்பு செய்திகள்

சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைப்பு

சென்னை: சிபிஐ கைது செய்த சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை பசுல்லா ரோடில் வசிப்பவர் சேகர்…

ரூ. 5000 டெபாசிட் செய்யும் போது விசாரணை கிடையாது: ரிசர்வ் வங்கி புது அறிவிப்பு

டெல்லி: ரூ. 5000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை…

எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை" என்ற நூலுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் “ஒரு சிறு இசை” என்ற நூலுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கபட்டுள்ளது. Vannadasan’s Book ‘ Oru…

தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு: ஓபிஎஸ் அவசர ஆலோசனை!

சென்னை, தமிழக தலைமை செயலாளர் வீட்டில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.…

தலைமைசெயலாளர் வீடு ரெய்டுக்கு சேகர் ரெட்டி காரணமா…?

சென்னை, தலைமை செயலர் ராம் மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற ரெட்டியே காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரெட்டி வீடு மற்றும் குவாரிகளில் நடைபெற்ற…

KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்

இன்று KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை . டிசம்பர் 19ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மாற்றங்களை இன்று…

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின்…

வருமானவரி உச்சவரம்பு 4 லட்சமாக உயர்கிறது….?

டில்லி, வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு இரண்டரை லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சமாக…

ரயில் கட்டணம் உயரும் அபாயம்.. அச்சாரம் போட்டார் அருண்ஜெட்லி

டெல்லி: ரயில்வே துறையில் அனைத்து சேவைகளுக்கும் உரியை கட்டணத்தை உபயோகிப்பாளர்கள் செலுத்த வேண்டி வரும் என்று அருண்ஜெட்லி கூறினார். இதனால் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம்…

ஜெ. மரணத்தில் மர்மம்..ஜனாதிபதியிடம் சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…