Category: சிறப்பு செய்திகள்

பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்   தாக்கு

சென்னை: பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:, எப்பாடு…

500 டாலர் திடீர் செலவு… திண்டாடும் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: திடீரென ஏற்படும் 500 டாலர் மதிப்பிலான செலவை 57 சதவீத அமெரிக்கர்களால் சமாளிக்க முடியாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேங்ரேட் என்ற அமைப்பு அமெரிக்காவில் ஒரு…

ஜல்லிக்கட்டுக்கு அவசரசட்டம் கொண்டுவரத் தேவையில்லை! :   மாற்றிப்பேசும் பொன். ராதா 

ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் இல்லை என்று மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தடை விதித்துள்ளதால் கடந்த மூனறு ஆாண்டுகளாக தமிழகத்தில்…

செல்லாநோட்டு, அவிழும் வேட்டி!: ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ (வீடியோ)

1990களின் துவக்கத்தில் மிகப் பிரலமான பாடல், , ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடல். இந்த பாடலின் வரிகளைில் மாற்றம் செய்யப்பட்டு…

ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை…

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள் இன்று!

புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும், கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ் ( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று (ஜனவரி10). கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்,…

பொங்கல் விடுமுறை ரத்து: பா.ஜ. அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம்…

முதல்முறையாக ஒரு ஐகோர்ட் நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் தனக்காக வாதாடுகிறார்

கொல்கத்தா: தனது இடமாற்ற உத்தரவு தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடவுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். தனது பணியிடமாற்ற…

டிஎன்பிஎஸ்சி: உறுப்பினர்களை நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

டில்லி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 10 பேரை மீண்டும் நியமனம் செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 11 பேரை…

ஜெ., சிகிச்சை குறித்து பொய் எழுதினாலும் நாங்க படிக்கணுமா?:  செய்தியாளர் முகநூல் பக்கத்தில் அதிரவைத்த முன்னாள் எம்.எல்.ஏ.

“அப்பல்லோவில் ஜெ” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள “நக்கீரன்” இதழின் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் “நான் எழதிய வெளிவராத ஜெவின் மெடிக்கல்…