Category: சிறப்பு செய்திகள்

துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்!

அமீரகத்தின் துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 9 மணிக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். “வேண்டும், வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்”, ”…

3 மீட்டர் தூரத்தில் கைரேகையை பதிவு செய்யும் நவீன கேமிரா… அதிர்ச்சியில் ஜப்பான் செல்பி பிரியர்கள்

டோக்கியோ: 3 மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைரேகைகளை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ஜப்பானில் உள்ள தேசிய தகவல் மைய ஆராய்ச்சியாளர் அறிமுகம் செய்துள்ளார்.…

ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மற்றும்…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் புகார் அளிப்போம்!: பீட்டா

உச்ச நீதி மன்ற தடையை பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு மூன்றாவது நாளாக நடந்துவருகிறது. இதனால், இந்தத் தடைக்கு காரணமான பீட்டா அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில்…

பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்   தாக்கு

சென்னை: பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:, எப்பாடு…

500 டாலர் திடீர் செலவு… திண்டாடும் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: திடீரென ஏற்படும் 500 டாலர் மதிப்பிலான செலவை 57 சதவீத அமெரிக்கர்களால் சமாளிக்க முடியாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேங்ரேட் என்ற அமைப்பு அமெரிக்காவில் ஒரு…

ஜல்லிக்கட்டுக்கு அவசரசட்டம் கொண்டுவரத் தேவையில்லை! :   மாற்றிப்பேசும் பொன். ராதா 

ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் இல்லை என்று மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தடை விதித்துள்ளதால் கடந்த மூனறு ஆாண்டுகளாக தமிழகத்தில்…

செல்லாநோட்டு, அவிழும் வேட்டி!: ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ (வீடியோ)

1990களின் துவக்கத்தில் மிகப் பிரலமான பாடல், , ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடல். இந்த பாடலின் வரிகளைில் மாற்றம் செய்யப்பட்டு…

ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை…