Category: சிறப்பு செய்திகள்

வார ராசிபலன் 14-07-17 முதல் 20-07-17 வரை : வேதா கோபாலன்

மேஷம் கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க. அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். ஏன் முன்பின் தெரியாதவங்களின் கல்வியாய் இருக்கக்கூட வாய்ப்புண்டு. வெளியூர் வெளிநாடு…

சரஸ்வதி:   மாபெரும் நட்சத்திரக் கூட்டத்தை கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்

பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மாபெரும் விண்மீன் கூட்டம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கு ‘சரஸ்வதி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். மகாராஷ்டிர…

போலி பிரம்மான பத்திரம்: சசி அணி மீது ஓபிஎஸ் அணி புகார்!

டில்லி, இரட்டை இலையை மீண்டும் பெற தேர்தல் கமிஷனிடம் போலி பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக சசிகலா அணி மீது ஓபிஎஸ் அணி புகார் கூறி உள்ளது.…

சவுதி அரேபியா : பொது மன்னிப்பில்  வெளியேற தேவையான ஆவணங்கள்

ரியாத் சவுதி அரேபியாவில் இருந்து பொது மன்னிப்பில் வெளியேற தேவையான ஆவணங்கள் எவை என்பதை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியிருப்போருக்கு பொது…

ஜி.எஸ்.டி எதிரொலி: மானிய சிலிண்டர் விலை ரூ. 32 உயர்வு

டெல்லி: ஜிஎஸ்டி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக மானிய விலை சமையல் சிலிண்டர் விலை ரூ. 32 உயர் ந்துள்ளது. இதன் மூலம் 14.2 கிலோ சிலிண்டர் விலை…

ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது! பிரதமர் மோடி

டில்லி, இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஜனதாதிபதியும், பிரமரும் இணைந்து ஜிஎஸ்டி வரி…

எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.20 கோடி அபராதம்! இலங்கை மிரட்டல்

கொழும்பு, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள்…

நாங்கள் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்!” எடப்பாடி அணி எம்.எல்.ஏ. வாக்குமூலம்

சென்னை: “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்ற வாசகம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே பிரபலமானது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் ஊழல் கட்சிகளே என்று பொருள்படும்படி,…

தமிழகத்தை திட்டமிட்டே பாலைவனமாக்குகிறது மத்திய அரசு! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் மேலும் 110 எண்ணை கிணறுகளை தோண்ட மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழகத்தை தொடர்ந்து திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருவது தெள்ளத்தெளிவாகிறது.…

அரசு, ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் சாட்டையடி!

சென்னை, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள்…