Category: சிறப்பு செய்திகள்

பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு! சுயநலமிக்க மும்பை எஞ்சினியரின் சோகம்!

மும்பை : பெற்ற மனம் பித்து… பிள்ளை மனம் கல்லு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, பெற்ற தாயை எப்படி இருக்கிறார் என்று எட்டிப்பார்க்காத சாப்ட்வர் இஞ்சினியரான மகன்,…

சிறுவர்கள் கடத்தலா? ஆந்திர போலீசார் சென்னையில் தேடுதல் வேட்டை!

ஆந்திராவில் சிறுவர்கள் அடிக்கடி கடத்தப்படுவது தொடர்கதையாகிறது. மேலே உள்ள படத்தில் உள்ள சிறுவர்களும் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 6 வயதுடைய சிவசாய் என்ற சிறுவன், கடந்த மாதம்…

சிநேகன் கொடுத்த ஜாதகம்!

டி.வி.எஸ். சோமு பக்கம்: குங்குமம் இதழில் நிருபராக இருந்த சமயம், (1998 ) என் தாய்மாமா இறந்துவிட்டார். நடுத்தர வயதில் அகால மரணம். துக்கத்துக்குப் போயிருந்தேன். கூடி…

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சராக பொறுப்பேற்பு!!

லாகூர்: கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பாகிஸ்தானில் ஒரு இந்து அரசியல்வாதி அமை ச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவி ஏற்ற…

ஹெட்ஃபோன் விபரீதம் : அபயக்குரலை கவனிக்காமல் குழந்தையை கார் ஏற்றிக் கொன்ற பெண்!

டில்லி காதுகளில் ஹெட்ஃபோன் அணிந்ததால் ஒரு தாய் எச்சரிக்கை கொடுத்தும், கேளாமல் மகன் மீது கார் ஓட்டிக் கொன்ற பெண் கைது. டில்லியின் பாலம் பகுதியில் வசிப்பவர்…

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: “அண்ணாயிசம்” கொள்கை விளக்க நூல் வெளியீடு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் “அண்ணாயிசம்” கொள்கை விளக்க நூல் நாளை மறுநாள் (05.08.201 – சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்…

கேரளா அசத்தல்: ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு!

திருவனந்தபுரம், ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு கேரள தனியார் கேரள தனியார் பள்ளி சங்கம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே கேரள ஊடக நிறுவனமான…

பிறந்த குழந்தை கர்ப்பம் : மெடிக்கல் மிராக்கிள்!!

மும்பை சில தினங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை கர்ப்பமாகி தன் இரட்டை சகோதரனை சுமந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கரு நீக்கப்பட்டது. இரட்டைக்…

உச்சநீதிமன்றத்தை திங்கள் மற்றும் வெள்ளி அன்று மதியம் 1 மணிக்கே ஏன் மூட வேண்டும் ? : மூத்த வழக்கறிஞர் காட்டம்

டில்லி உச்ச நீதி மன்றத்தின் விடுமுறை நாட்களை குறைத்து, வேலை நாட்களில் மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்துக்கு மூத்த வழக்கறிஞர்…

சாதனை படைத்தார் வித்யாசாகர்!: ஒரு வருடமாக பொறுப்பு ஆளுனர்!

சென்னை: கடந்த ஒரு வருடமாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து சாதனை படைத்துள்ளார் வித்யாசாகர். கே.ரோசய்யா, கடந்த 2011 ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார்.…