Category: சிறப்பு செய்திகள்

தன்னந்தனியாக ஹனிமூன் சென்ற இளம் பெண்

மிகக் கஞ்சன் ஒருவன், செலவைக் குறைக்க தனியாக ஹனிமூன் சென்றதாக ஒரு கதை உண்டு. ஆனால் நிஜத்திலேயே அப்படி ஒரு பெண் சென்றிருக்கிறார். ஆனால் இவர் சென்றதுக்குக்…

இயற்பியல் துறையில் நோபல் பரிசுகள் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் உலகத்தின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன தற்போது இயற்பியல் துறையில் (PHYSICS) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசு…

என் தந்தை அப்பாவி : பலாத்கார சாமியாரின் வளர்ப்பு மகள் கொடுத்த பத்திரிகை பேட்டி

டில்லி தற்போது தலைமறைவாக உள்ள ஹனி பிரீத் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். பலாத்கார வழக்கில் சாமியார் ராம்ரஹீம் 20 வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.…

சந்திக்க மறுக்கும் மோடி!: யஷ்வந்த் சின்ஹா கண்டனம்

காஷ்மீரை உணர்வு ரீதியாக இழந்துவிட்டதாக பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதிக்கு நேரில் சென்று பார்த்தால் அம்மக்கள் இந்தியா மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டதை…

சவுதியில் கார் ஓட்டும் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

சமீபத்தில் உலகம் முழுதும் தலைப்புச் செய்தியாக ஆன விசயம்… “சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி” என்பதாகும். ஆமாம்.. அங்கே பெண்கள் கார் ஓட்ட இதுவரை அனுமதி…

ஃபிரான்ஸ் ரெயில் நிலைய கூட்டத்தில் சராமாரி கத்திகுத்து!! 2 பேர் பலி

பாரிஸ்: ஃபிரான்ஸ் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர் செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலையத்தில் இன்று ஒரு மர்ம நபர் அவ்வழியாக கூட்டமாக சென்ற மக்கள் மீது…

மியான்மரில் ஆர்எஸ்எஸ் கிளை தொடக்கம்!!

நய்பிய்டா: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பவுத்த மதத்தினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நடந்த மோதல் சம்பவங்களை தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக…

4ம் தேதி அமேதிக்கு செல்ல ராகுல்காந்திக்கு திடீர் தடை!!

அமேதி: அக்டோபர் 4-ம் தேதி அமேதிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தியை பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி வரும்…

சீரடி விமான நிலையம் துவக்கம் !

சீரடி மகாராஷ்டிரா மாநிலம் சீரடி விமான நிலையத்தை இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஷிரடி – சென்னை விமானத்துக்கு கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். சாய்பாபா வாழ்ந்த…

தமிழ் இனத்தின் கலைப்பொக்கிஷம்..

சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக வருகிற வார்த்தைகள்.. ’’ஆமா இவரு பெரிய, பாசமலர்…