சீரடி விமான நிலையம் துவக்கம் !
சீரடி மகாராஷ்டிரா மாநிலம் சீரடி விமான நிலையத்தை இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஷிரடி – சென்னை விமானத்துக்கு கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். சாய்பாபா வாழ்ந்த…
சீரடி மகாராஷ்டிரா மாநிலம் சீரடி விமான நிலையத்தை இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஷிரடி – சென்னை விமானத்துக்கு கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். சாய்பாபா வாழ்ந்த…
சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக வருகிற வார்த்தைகள்.. ’’ஆமா இவரு பெரிய, பாசமலர்…
மும்பை, மும்பை ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் பலியானோரின் நெற்றியில் எண்களை எழுதியதால் சர்ச்சையில் சிக்கி உள்ளது தனியார் மருத்துவமனை. இதற்கு கடும் கண்டனடங்கள் எழுந்துள்ளது. நேற்று…
சென்னை, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓராண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள…
“நடிகர்களா நாடாள ஆசைப்படுகிறார்கள். மீண்டும் அப்படி நடந்துவிடக்கூடாது” என்கிற ரீதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது நடிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கருத்து…
இதோ அதோ என்ற ரஜினியின் அரசியல் பிரவேசம் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் ரசிகர்களைக் கூட்டி, போர் அறிவிப்பு செய்தார் ரஜினி. இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்,…
சில நாட்களுக்கு முன் ‘நரிவேட்டை’ என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசி ஆச்சரியப்படுத்தினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. வழக்கம்போல் அன்றைய பேச்சிலும்…
கொச்சி கேரளாவில் ஒரு மாணவிக்கு ஒரு ஆணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது எர்ணாகுளத்தில் வசிக்கும் சச்சின் (வயது 20) என்னும் மாணவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில்…
திருவனந்தபுரம் மலையாள நடிகரும், பா ஜ க. எம்.பியுமான சுரேஷ் கோபி அடுத்த பிறவியில் பிராமிணராக பிறக்க ஆசைப்படுவதாக ஏக்கத்துடன் தெரிவித்துள்ளது பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பிரபல…
பெங்களூரு கர்னாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தனக்கு பதவி உயர்வு கொடுக்காமல் இடமாறுதல் செய்தததால் விரக்தி அடைந்து ராஜினாமா செய்துள்ளார். கர்னாடாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி புரிபவர்…