முதன் முறையாக இந்திய விஞ்ஞானக் காங்கிரஸ் கூட்டம் ஒத்தி வைப்பு
ஐதராபாத் கடந்த நூறாண்டுகளில் முதல் முறையாக இந்திய விஞ்ஞான காங்கிரஸ் எனப்படும் விஞ்ஞானிகள் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரில் வரும்…
ஐதராபாத் கடந்த நூறாண்டுகளில் முதல் முறையாக இந்திய விஞ்ஞான காங்கிரஸ் எனப்படும் விஞ்ஞானிகள் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரில் வரும்…
சுமார் 10 வருடங்களாக நடைப்பெற்ற 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பு எப்படி இருக்கும்? இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த…
டில்லி, டில்லியில் நாளை வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பதால், அரசியல் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.…
182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபை மற்றும் 68 உறுப்பினர்களைக்கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துகொண்டிருக்கிறது. அதன் லேட்டஸ்ட் நிலவரம் மதியம்…
கோபி: சிறப்பாக இயங்கி வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மூடுவிழா நடத்தத் திட்டமிடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.…
“நாம் கணக்க வைத்திருக்கும் வங்கி திவாலானால் அதிகபட்சம் ஒருலட்சம்தான் நமது டிபாசிட் தொகையில் இருந்து கிடைக்குமாமே.. இதற்காக புதிய மசோதா ஒன்று வரப்போகிறதாமே…” என்ற அச்சம் பலரிடமும்…
சென்னை: சுமார் பத்தாயிரம் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி இத் தேர்வு நடக்க…
கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டிக்கு வயது 48. நெல்லை மாவட்டத்தை…
வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுரேன். கொஞ்ச நாளாவே சோறு தண்ணி, அன்ன ஆகாரம் இல்லாம கெடக்கேன். “என்னடா, ரவுண்ட்சு ஆளே பாதியா ஆயிட்டே..”னு ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிறாங்க.…
சென்னை: நமது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட ஊழியர்களை விவேக் மிரட்டியதாகவும் புகார்…