Category: சிறப்பு செய்திகள்

கண் தெரியாத பிச்சைக்கார தம்பதியை ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைத்த இந்துத்துவா குண்டர்கள் (வீடியோ)

கொல்கத்தா: நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் ராமநவமி விழா பல இடங்களில் கலவரங்களுடன் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் வன்முறை வெறியாட்டம்…

நடராஜன் நினைவேந்தலில் தலைவர்கள் பேசியது என்ன?

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தஞ்சையில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும், “நடரான் தமிழ்ப்பற்று…

இன்று உலக இட்லி தினம்

இன்று உலக இட்லி தினம். உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கும் முக்கிய இடம் அளித்துள்ளது. பொதுவாக தென்னிய உணவாக கருதப்படும்…

ராமநாதபுரம்: பா.ஜ.க. பிரமுகர் மீது கொலைவெறித்தாக்குதல்! பதற்றம்!

ராமநாதபுரம் அருகே பாஜக பிரமுகரை 5 பேர் கொண்ட கும்பல் பயரங்கர ஆயுதங்களால் தாக்கியதில் கடுமையான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் ராமநாதபுரம்…

முட்டாள்தனமான பொது விடுமுறைகள்: சரி செய்ய ஒரு தீர்வு!

டி.வி.எஸ். சோமு பக்கம்: இன்று மகாவீர் ஜெயந்தி. தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இன்று அரசு விடுமுறை விடுகிறது. மகாவீரர் ஜெயந்தி என்பது , சமண…

ராம நவமி: இஸ்லாமியரை எரித்துக் கொன்றவரை கவுரவிக்க அலங்கார ஊர்தி!

ஜோத்பூர்: இஸ்லாமியரை எரித்துக் கொன்றவரை கவுரவிக்கும் வகையில் ராமநவமி அன்று அலங்கார ஊர்தி செலுத்தப்பட்டது ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமர் பிறந்த தினத்தை ராமநவமி என்று இந்துக்கள்…

நடராஜன் நினைவேந்தல்: ஒதுக்கப்பட்டாரா வைகோ?

நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அவருக்கு நெருங்கிய நண்பரான வைகோ அழைக்கப்பவில்லை. வரும் முப்பதாம் தேதி நடக்க இருக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன், கி.வீரமணி, டிடிவி தினகரன்,…

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை தூண்டிவிடும் தஞ்சை ஆணையர்! : சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

தஞ்சை நகராட்சி அலுவலகம்தஞ்சை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சை மாநகாராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து தொழிலாளர்களை தூண்டிவிடுவதாக சமூக ஆர்வலர் கரிகால் சோழன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல்வாதிகளை நம்ப முடியாது!: போராளி பாத்திமா பாபு பேட்டி

“ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல்வாதிகளை நம்ப முடியாது” என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துவரும் பாத்திமாபாபு தெரிவித்துள்ளார். கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை…

அரசியலில் ரஜினியைவிட பின்தங்குகிறாரா கமல்?

ரஜினி மக்கள் மன்றம் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமத்துள்ள நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் உயர் மட்டக்குழுவை நியமித்ததோடு நின்றிருப்பது, கட்சிப் பணிகளை செயல்படுத்துவதில் பின்னடைவை…