’’ஊரு விட்டு ஊரு வந்து..’’ வசிக்கும் இடத்தை விட்டு வேறு மாவட்டங்களில் களம் இறங்கிய வேட்பாளர்கள்..
நாடறிந்த தலைவர்கள் சொந்த மண்ணில் இருந்து ‘பாதுகாப்பு’’ கருதி அந்நிய மண்ணில் போட்டியிடுவது வழக்கம். முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது- நிறைய வேட்பாளர்கள் வேற்று ஊர்களில்…