காஷ்மீர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கைகள் சரியல்ல: முன்னாள் ‘ரா’ தலைவர்
புதுடெல்லி: காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு பின்பற்றிவரும் கடுமையான போக்கு பலன்தராது என்று கூறியுள்ளார் ‘ரா’ முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத். ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது;…