Category: சிறப்பு செய்திகள்

காஷ்மீர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கைகள் சரியல்ல: முன்னாள் ‘ரா’ தலைவர்

புதுடெல்லி: காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு பின்பற்றிவரும் கடுமையான போக்கு பலன்தராது என்று கூறியுள்ளார் ‘ரா’ முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத். ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது;…

இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் 10 நிறுவனங்கள் எவை தெரியுமா?

டில்லி வேலைவாய்ப்பு தளமான லின்க்ட் இன் தளத்தில் இந்தியர்கள் பணி புரிய விரும்பும் 10 நிறுவன பட்டியலை வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்பு தளமான லின்க்ட் இன் சமீபத்தில்…

5 ஜி இணைய சேவையை உலகில் முதன் முதலாக அளிக்க உள்ள தென் கொரியா

சியோல் சீனா மற்றும் அமெரிக்காவை முந்திக் கொண்டு முதலில் 5 ஜி இணைய சேவையை தென் கொரியா அளிக்க உள்ளது இணைய தொழில் நுட்பத்தில் தற்போது பல…

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ்….!

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம். பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் ஆனால் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,…

தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளைக் கிளறிய நரேந்திர மோடி!

வார்தா: அமைதியை விரும்பும் இந்துக்களை, தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தி மாபெரும் பாவத்தை செய்துவிட்டது காங்கிரஸ் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மத உணர்வை கிளப்பும் வகையில், மராட்டிய…

பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை : ரிலையன்ஸ் ஜியோ டிஷ் டிவி என்பது போலி தளம்

டில்லி ரிலையன்ஸ் ஜியோ டிஷ் டிவி முன்பதிவு செய்வதாக போலி இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் சேவை நாட்டின் 99% இடங்களுக்கு மேல் உள்ளது.…

வாரிசு அரசியல் – இக்கட்சிக்கு அக்கட்சி சளைத்ததல்ல..!

புதுடெல்லி: கடந்த 1999ம் ஆண்டிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணிகளை கவனித்தீர்கள் என்றால், வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சிக்கப்படும் காங்கிரஸ் கட்சிக்கு, தான் சற்றும் சளைத்ததல்ல என்று…

1996 நிலைமை வேறு… இப்போதைய நிலைமை வேறு…

சமீபத்தில் பேசிய அசாதுதீன் ஓவைஸி, தேர்தலுக்குப் பிறகு, ஒரு பிராந்திய தலைவர்தான் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று பேசியிருந்தார். ஆனால், ஓவைஸியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அரசியல்…

தேசியவாதம் போருக்கு இட்டுச்செல்லும்: முன்னாள் ‘ரா’ தலைவர்

ஐதராபாத்: நாட்டுப்பற்று என்பதே போதுமானது; தேசியவாதத்தின் மீது அழுத்தம் ‍ தேவையில்லை. ஏனெனில், தேசியவாதம் என்பது போரில்தான் சென்று முடியும் எனக் கூறியுளளார் முன்னாள் ரா அமைப்பின்…

ராகுல்காந்திக்கு எதிராக மேனகா பிரச்சாரம்.. பா.ஜ.க.அதிரடி திட்டம்

இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்த பின் அந்த குடும்பம் சிதறுண்டு போனது. இந்திராகாந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்- சஞ்சய் மனைவி மேனகா, தனது மகன்…