Category: சிறப்பு செய்திகள்

வரலாறு காணாத மாசு: மனிதர்கள் வாழ்வதற்கே லாயக்கற்ற மாநிலமாக மாறி வருகிறதா டெல்லி….!

நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது அதிகமான மாசு நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள…

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்! கிலோ ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்ப்பு

சென்னை: கடும் மழை, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் வெங்காயத்தின் விலை தமிழகத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது வெங்காயம்.…

இனிமே இந்திய வரைபடம் இப்படி தான் இருக்கும்! புதிய மேப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிப்பை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை 2…

நவம்பர் 1ந்தேதி: இன்று  ‘தமிழ்நாடு நாள்’! கலைவாணர் அரங்கில் முதல்வர் தலைமையில் முதல்விழா

சென்னை: நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

ஆழ்துளை கிணற்றில் புதைக்கப்பட்ட, நிதானம்….! ஏழுமலை வெங்கடேசன்

ஆழ்துளை கிணற்றில் புதைக்கப்பட்ட, நிதானம்…. சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இதுவரை நடக்கவே நடக்காத புதுமாதிரியான சம்பவம் இல்லை. இதற்கு முன்பு உலகம் முழுக்க, இந்தியா…

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

காஷ்மீர் விஷயத்தில் நரேந்திர மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்தும் பிரிட்டன் எம்.பி.

நியூடெல்லி: பிரிட்டன் லிபரல் எம்.பி., கிறிஸ் டேவிஸ், காஷ்மீரின் நிலைமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்துகிறார். மேலும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை ஒரு பயணத்திற்கு அழைத்து ஒரு…

தீபாவளி விற்பனை – பெரு வியாபாரிகள் வெற்றி; சிறு வியாபாரிகள் நிலை என்ன?

புதுடெல்லி: தீபாவளிக்குப் பின்னர் வெளிவந்த ஆரம்ப விற்பனை புள்ளிவிவரங்களின்படி, பண்டிகைக் காலம் நுகர்வோரை கவர்ந்திழுக்க முடிந்தது, ஆனால் சில்லறை வியாபாரத்தின் ஒரு பகுதி மட்டுமே பயனடைந்ததாக தெரிகிறது.…

உள்ளூர் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! முன்பே தயாரான கேள்விகள்! ஐரோப்பிய எம்பிக்களின் ஆய்வில் நடந்தது என்ன?

ஸ்ரீநகர்: உள்ளூர் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை, இணையதள வசதி ரத்து, தடுப்புக்காவல்கள் குறித்து கேள்விகள் இல்லை என பல சிக்கல்களுடன் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவின் ஜம்முகாஷ்மீர் விஜயம்…

ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம்: சிறப்பு அம்சங்கள், விவசாயிகளுக்கு என்ன பலன்? ஓர் அலசல்

சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த பண்ணைய சட்டத்தால், ஒரு விளை பொருளின் விலை வீழ்ச்சியானாலும், விவசாயிக்கு பொருள் இழப்போ அல்லது பண இழப்போ ஏற்படாது. ஒப்பந்த சாகுபடியில்…