Category: சிறப்பு செய்திகள்

மோனிகா லெவென்ஸ்கியுடன் தொடர்பு….. ஏன்? மனம் திறந்தார் பில்கிளின்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், தனது அந்தரங்க உதவியாளர் மோனிகா லெவென்ஸ்கியுடன் உடனான தொடர்பு குறித்து, மனத் திறந்துள்ளார்…. மன அழுத்தத்திலிருந்து மீளவே மோனிகா லெவென்ஸ்கி யுடன்…

யெஸ் பாங்க் குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்

டில்லி யெஸ் பாங்க் குறித்து மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இதோ யெஸ் பாங்க் தற்போது மிகவும் நஷ்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.…

ரஜினியின் தர்பார் ரகசியங்கள் – 2. எம்.பி. திருஞானம்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அரசியல் நுழைவு உறுதிப்பட்டதும், ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை இறுக்கி சுமந்தபடி, ‘ஆட்சிப் பிடிப்பு’ கனவில் இருக்கும், தி.மு.க., அ.தி.மு.க. தலைமை வட்டாரத்தில், பேரதிர்வுகளை…

அரசியலுக்கு ‘நோ’ கால்ஷீட்? ரஜினிகாந்த் மழுப்பல், நழுவல் பதில்…..

சென்னை: அரசியலுக்கு வருவதுபோல பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறி பில்டப் செய்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய சந்திப்பை தொடர்ந்து, இந்த சந்திப்பு,எனக்கு…

‘போர்ட்டர்’ வேலையில் பெண்கள்….. மோடி அரசின் வேலைவாய்ப்பின்மை காரணமா?

இன்றைய உலகில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் புகுந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்…. தற்போது, ரயில் நிலையங்களில் சுமைத்தூக்கும் போர்ட்டர் வேலையிலும் சேர ஆர்வம்…

சாதனைகளின் சங்கமம் இயக்குனர் கே சங்கர்..

சாதனைகளின் சங்கமம் இயக்குனர் கே சங்கர்.. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஆராய்ந்து பார்த்தால் ஒரு மனிதனின் படங்களில் இத்தனை வரலாற்று அதிசயங்களா என்று வியப்புதான் மேலோங்கும். அப்படிப்பட்ட…

ஓயாத புகழாரம்.. கடுப்பான காமராஜர்.. ஒரு சின்ன பிளாஷ்பேக்..

’துக்ளக்’ பத்திரிகையின் பொன்விழா மலரில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து, அதன்( முன்னாள்) ஆசிரியர் சோ 1.1.1976 ல் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் இருந்து.. ‘’காமராஜர் பற்றி…

’ரஜினிகாந்த்திடம் மாற்றம் தெரிகிறது’’ : செல்லமாய் குழையும் சி.பி.எம்…

சென்னை நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கையை சிபிஎம் கட்சி புகழ்ந்துள்ளது/ மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தார், நடிகர் ரஜினிகாந்த். இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை…

ஏப்ரலில் புதிதாக தேர்வாகும் ஐம்பத்தொரு எம்பிக்கள்.. கதிகலங்கி நிற்கும் பாஜக

சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ராஜ்யசபா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடாத பிரதமர் மற்றும் தேர்தலில் தோற்றுப்போன அமைச்சர்களை…

“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜ.கவும் திணறல்!

“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜா.கவும் திணறல்! -சிறப்பு நிருபர்- ‘முரசொலி நாளிதழ் அமைந்துள்ள நிலம் தொடர்பாக, தி.மு.க-பா.ம.க இடையே, ரொம்ப காலமாக…