Category: சிறப்பு செய்திகள்

கொரோனா: கோவிட்-19 தடுப்பு மருந்து – பந்தயத்தில் முந்தும் அஸ்ட்ராஜெனிகா – WHO தலைமை விஞ்ஞானி

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஜூன் 26 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அஸ்ட்ராஜெனிகாவின் COVID-19 தடுப்பு மருந்து தற்போதைய நிலையில் சோதனைகள்…

ஒருவருக்கு கோவிட் -19 தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? – ஒரு உலகளாவிய கருத்து

கொரோனா பரவலில், ஒரு பொருளின் மேற்பரப்பில் ஏற்படும் மாசு, பிறருடன் மேற்கொள்ளும் சந்திப்புகள் போன்றவற்றை விட நெருக்கமான நபர்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள் கொரோனா தொற்று உண்டாக்கும் அபாயம்…

ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி…. வழக்கு தொடரும் ஆசிரியர் சங்கம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும் இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை…

கொரோனா: விழிப்புடன் இருக்க வேண்டிய, அறியப்படாத கோவிட்-19 அறிகுறிகள்

பின்வரும் அவ்வளவாக அறியப்படாத, ஆனால், அனைவராலும் அறிந்திருக்கப்பட வேண்டிய ஏழு கோவிட்-19 அறிகுறிகள் இங்கே விளக்கப்படுகின்றன. தீவிரமாக பரவி வரும் தனித்துவமிக்க கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை…

இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது. 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்…

கொரோனா ஊரடங்கு பொருளாதாரம் – உண்மை நிலைதான் என்ன?

கடந்த மார்ச் பிற்பகுதியிலிருந்து தற்போது வரை, தமிழத்தில் கொரோனா ஊரடங்கு பல வடிவங்களிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. பல தொழில்கள், குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்…

விஸ்வநாதன் என்ற விஸ்வரூபம்… சிறப்புக்கட்டுரை

விஸ்வநாதன் என்ற விஸ்வரூபம்.. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில்.. பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால்.. பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரரோ.. ஆகாய…

கொரோனா: ரூ. 103/- க்கு விற்பனைக்கு வந்துள்ள “ஃபாவிபிராவிர்” என்னும் கொரோனா மாத்திரை

“க்ளென்மார்க்” நிறுவனம் COVID-19-க்கு சிகிச்சையாக, “ஃபாவிபிராவிர்” என்னும் மாத்திரையை, ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில், ஒரு மாத்திரை ரூ .103/- என்னும் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில்…

ஆண்டுக்கு ரூ.6 கோடி செலவு செய்யும் ‘ஏழை கவர்னர்’ கிரண் பேடி.. கலகலக்கும் புதுச்சேரி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநர் பதவி வகித்து வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது…

ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட 35வது ஆண்டு தினம் இன்று…

1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து டெல்லி நோக்கி வந்த கனிஷ்கா விமானம் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு வெடித்ததில் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த பயணிகள்,…