Category: சிறப்பு செய்திகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் இருந்து விலகவுள்ள ஆப்பிரிக்க நாடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா, புருண்டி, ஜாம்பியா முதலான ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நீதிமன்ற அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில்…

சொப்னா சுரேஷ் யார்? சமானா இருந்து பணம் பறிக்கும் கும்பல் உடன் அவர் எவ்வாறு தொடர்பு ?

கொச்சி / திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார், இப்போது அவர் தலைமறைவாக…

கொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது? பதில் தேடும் விஞ்ஞானிகள்

உலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய விஞ்ஞானிகள் அனைவரும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்…

இந்தியாவின் தோல்வியடைந்த மருத்துவக் கட்டமைப்பு – அம்பலப்படுத்தும் கொரோனா வைரஸ்!

மும்பையின் செம்பூர் பகுதியில் வசித்தவர் விநாயக் ஜாதவ் என்ற 80 வயது முதியவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவருக்கு, மே மாதம் 12ம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சுவிட…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்ட பரிந்துரையை திருத்த…

சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…

ஜெகஜீவன்ராம் – அதிகம் வெளியில் தெரியாத அரசியல் சாதனைகள்..! (மறைவு தின சிறப்புக் கட்டுரை)

அரசியல் உலகில் வெற்றிபெற்ற பல பிரபலங்களுக்கு, அவரவருக்கென்று ஒரு தனிப்பட்ட சாதனை இருக்கும். நேருவுக்கு ஒரு சாதனை என்றால், இந்திராவுக்கு ஒன்று, ராஜீவ் காந்திக்கு ஒன்று. கருணாநிதிக்கு…

ஆன்லைன் வகுப்புகள் வரமா? சாபமா? ஆய்வுகள் என்ன சொல்கிறது…

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் மாணாக்கர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல நாடுகளில்…

10 நாட்களில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்! டெல்லியில் திறப்பு…

டெல்லி: உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிகிச்சை மையம் 10 நாட்களில்…

தமிழர் பெருமை பறைசாற்றும் கடல் கொண்ட நகரம்

பூம்புகார் உண்மைகள் (Poompuhar) ◆ ப்யாரீ ப்ரியன் – முகநூல் பதிவு ◆ பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற, 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய…