Category: சிறப்பு செய்திகள்

அரியர் தேர்ச்சி அறிவிப்பை வாபஸ் பெறுகிறது தமிழகஅரசு?

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்டதுடன், தேர்வுக்கு பணம் கட்டிய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதற்கு…

ஏஐசிடிஇ விளக்குமா? அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை குழப்பும் அண்ணா பல்கலை மற்றும் தமிழக அரசு…

சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியதாக இன்று இ-மெயில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

கோபத்தில் எதிர்பாராது செய்த தவறு – யு.எஸ். ஓபனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்!

நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவாக்சின் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவு இல்லாதது: முதல்கட்ட சோதனை

முதலாம் கட்ட சோதனைகளில் கோவாக்சின் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவு இல்லாதது இந்தியா முழுவதும் COVID-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், முதலாம் கட்ட சோதனைகளில்…

தனது மக்களுக்கு ஏற்கனவே தடுப்பு மருந்து வழங்க தொடங்கிவிட்ட சீனா

சீனா, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜூலை 22 முதல், தனது மக்களுக்கு தடுப்பு மருந்துகளை ஏற்கனவே வழங்க தொடங்கிவிட்டதாக சீன மூத்த சுகாதார அதிகாரி ஒருவர்…

முன்னணியில் இருக்கும் ஒன்பது தடுப்பு மருந்துகளை மதிப்பாய்வு செய்த உலக சுகாதார நிறுவனம்

COVAX உலகளாவிய தடுப்பு மருந்து திட்டம் என்பது உலகின் வசதி படைத்த நாடுகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டி COVID-19 தடுப்பு மருந்தை…

தேமுதிக – முடிவுரை எழுதும் சமயத்தில் முன்னுரை எழுதுமா திமுக?

தேமுதிகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான எல்.கே.சுதீஷ் வெளியிட்ட ஒரு தேவையற்ற(தகுதிக்கு மீறிய) கார்ட்டூன், தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால், கடந்த பல…

எல்.கே.சுதீஷ் கொளுத்திப்போட்ட கார்ட்டூன்: தேர்தல் பேரத்துக்கு அச்சாரமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், தேமுதிக இளைஞர் அணி தலைவரும், பிரமேலதா விஜயகாந்தின் தம்பியும், விஜயகாந்தின்…

சசியின் மேலும் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்: ஆட்டத்தை தொடங்கியது பாஜக அரசு…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில், அவரது பினாமி பெயர்களில் இருந்து, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான,…

தற்போதைய COVID-19 நெருக்கடியைத் தொடர்ந்து மறுத்து வரும் இந்தியா

தொற்றுநோய் சுகாதார சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளதால், நாடு பேரழிவிற்கு செல்கிறது. ஆனால், அதை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பருவமழை முழு வீச்சில் உள்ளது.…