Category: சிறப்பு செய்திகள்

உடல்நலக் குறைவு ஏற்பட்ட கோவிட் -19 தடுப்பு மருந்து சோதனை பங்கேற்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவுள்ளார்: அஸ்ட்ராஜெனிகா

அஸ்ட்ராஜெனிகாவின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பங்கேற்பாலருக்கு கடுமையான நரம்புக் கோளாறுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் உலக அளவிலான சோதனைகள் இடைநிறுத்தப்பட்டன. கடந்த புதன்கிழமை…

பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை இடை நிறுத்திய அஸ்ட்ராஜெனிகா

பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவருக்கு விவரிக்க இயலாத பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் உலகளாவிய சோதனைகளை இடைநிறுத்தியதாக மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா…

அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கிய 3வது நிறுவனம்: அஸ்ட்ராஜெனிகா

ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள…

அரியர் தேர்ச்சி அறிவிப்பை வாபஸ் பெறுகிறது தமிழகஅரசு?

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்டதுடன், தேர்வுக்கு பணம் கட்டிய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதற்கு…

ஏஐசிடிஇ விளக்குமா? அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை குழப்பும் அண்ணா பல்கலை மற்றும் தமிழக அரசு…

சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியதாக இன்று இ-மெயில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

கோபத்தில் எதிர்பாராது செய்த தவறு – யு.எஸ். ஓபனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்!

நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவாக்சின் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவு இல்லாதது: முதல்கட்ட சோதனை

முதலாம் கட்ட சோதனைகளில் கோவாக்சின் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவு இல்லாதது இந்தியா முழுவதும் COVID-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், முதலாம் கட்ட சோதனைகளில்…

தனது மக்களுக்கு ஏற்கனவே தடுப்பு மருந்து வழங்க தொடங்கிவிட்ட சீனா

சீனா, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜூலை 22 முதல், தனது மக்களுக்கு தடுப்பு மருந்துகளை ஏற்கனவே வழங்க தொடங்கிவிட்டதாக சீன மூத்த சுகாதார அதிகாரி ஒருவர்…

முன்னணியில் இருக்கும் ஒன்பது தடுப்பு மருந்துகளை மதிப்பாய்வு செய்த உலக சுகாதார நிறுவனம்

COVAX உலகளாவிய தடுப்பு மருந்து திட்டம் என்பது உலகின் வசதி படைத்த நாடுகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டி COVID-19 தடுப்பு மருந்தை…

தேமுதிக – முடிவுரை எழுதும் சமயத்தில் முன்னுரை எழுதுமா திமுக?

தேமுதிகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான எல்.கே.சுதீஷ் வெளியிட்ட ஒரு தேவையற்ற(தகுதிக்கு மீறிய) கார்ட்டூன், தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால், கடந்த பல…